வலிகள் நீங்க

மூட்டு வலி, முழங்கால் வலி, குருக்கு வலிகள் நீங்க சில யோசனைகள் கூறப் பட்டுள்ளன அவை பின் வருமாறு. முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால்...

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான். இந்த செயல்பாட்டின் போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த...

கர்ப்பிணி பெண்களுக்கு விஞ்ஞானிகள் வயாகரா அளிப்பது ஏன்?

மருத்துவம்:நெதர்லான்டில் மேற்கொள்ளப்பட்ட மருந்து சோதனை, குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டுவதற்காக கொடுக்கப்பட்ட வயாகரா 11 குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள் ஏற்கனவே குழந்தைப் பேறு இறப்புக்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருந்தனர்....

குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?

எனது கணவரின் குறட்டை ஒலி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்ளுங்கள் என்றால், குறட்டை ஒரு பிரச்னையே இல்லை என்கிறார். குறட்டையை குறைக்க என்ன செய்ய வேண்டும்...

தினமும் காலை உணவை தவிர்ப்பவர்கள் இத படித்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

காலை உணவு மிக முக்கியமானது. இது நமது முழு நாளிற்குரிய சக்தியை தூண்டுவதுடன், உடலில் கலோரிகளை குறைக்க உதவுகிறது. நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து, டீ , காபியை எடுத்து கொள்கின்றனர். காலை...

அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம்

பொது மருத்துவம்:அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ...

உடலிலிருந்து காற்று பிரியும் பொழுது “குசு வாசம்” ஏற்படுவதேன்?

பொது மருத்துவம்:நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை வயிற்றில் உள்ள குடல்கள் எடுத்துக்கொண்டு, உறிஞ்சிக்கொண்டு, தேவையில்லாத கழிவு உணவுகளை வயிறு மலக்குடலுக்கு அனுப்பி வைத்துவிடும். பின் மலக்குடலில் தேவையில்லாத உணவு கழிவுகள் மலமாக...

Tamil Manthiram காலையில் எழுந்ததும் பல் தேய்க்காதீங்க… ஏன் தெரியுமா?…

காலையில் எழுந்ததும் நாம் பற்களைத் துலக்குவோம். ஆனால் அப்படி செய்யக் கூடாது. அதற்கான காரணங்கள் ஏனென்று தெரியுமா?... இரவில்தான் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். தினமும் இரவில் நாம் சாப்பிடும் பிரெட், இனிப்பு, சாக்லேட்,...

அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு...

உங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்

பொது மருத்துவம்:சுத்தம் சுகம் தரும் என்பதற்கிணங்க நாம் அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக நாம் அழுக்காக இருந்தால் உடனே நல்ல குளியல் ஒன்றில் ஈடுபடலாம். இதன் மூலம் உடம்பில் உள்ள...

உறவு-காதல்