தாய்ப்பால் இல்லையா? அரிசிப் பால் கொடுங்க !

குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைந்து 6 மாதங்களுக்கு வற்றிவிடும். எனவே...

குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!

கணவன் மனைவி இருவர் மட்டுமே நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்புறீங்களா? குழந்தைகளை கூட்டிச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை மட்டும் வீட்டில் தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது என்னமாதிரியான சங்கடங்கள், சிக்கல்கள்...

கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உறங்கும் போது கவனம் தேவை என்றும் மகப்பேறு மருத்துவர்கள்...

குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?

காலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அள்ளிவிழுங்கி விட்டு ஓடும் குழந்தைகள் மதிய உணவுக்கு எதையாவது டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் ஆறிப்போன உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டு வருகின்றனர். மாலையில் விளையாடும் ஆர்வத்தில் சரியாக சாப்பிடுவதில்லை....

கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகள் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும்...

கர்ப்பிணிகளே கவனம்!: தாயின் நோய் சேயை பாதிக்கும்

கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி,...

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால்...

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதை பெற்றோர் உணரவேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவதால் ஏற்படும் இந்த நோய் தாக்குகிறது. இதனை குணப்படுத்த தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது....

கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால்...