தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல சில வழிகள்
1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான்
உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்படி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்பவர்க...
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்…
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2....
கோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க!
தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.
இடையில பேசாதீங்க
குடும்பத்தில்...
மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்.
அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. மனநலப் பிரச்னையின் அடையாளம்…. மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வதுதான், அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி....
`கசந்த’ வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள்...
தினமும் சோர்வின்றி இருங்கள்
அன்றாட சாதாரண நிகழ்வுகளே இன்று சாதனைகள் போல் ஆகி விட்டன. அலுவலகத்தினை நேரத்தில் சென்றடைவதும், பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் ஒருவரை பரபரப்புடனேயே வைக்கின்றன. ஊருக்குப் போவதும், கல்யாணம், திருவிழா,...
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள, நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த வழிகளையும், பயிற்சிகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா…..
உங்கள் பலத்தை தெரிந்துக்கொள்ளுங்கள் நீங்கள் எந்த விஷயங்களில் பலசாலியாக இருக்கிறீர்களோ அந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுங்கள். முந்தைய...
தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்…!
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை...
ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!
ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால்...
தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் கூடவே கூடாது!
தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
அன்றாட...