மற்றவர்கள் முன் குழந்தைகளை குறை கூறுவது நல்லதல்ல

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை...

பருவமழையில் குழந்தையை பாதுகாக்க சில டிப்ஸ்…

கோடைகாலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஏனெனில் அவ்வாறு அந்த காலம் ஆரம்பிக்கும் போது மழை மட்டும் வராமல், கூடவே நோய்களும்...

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய்திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது பெண்...

முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்

தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு...

பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்

சுகப்பிரவசம் நடக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதியான வடிவில் தலை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சில சமயங்களில் சிலருக்கு தலையானது நீளமாக, வட்டமாக, ஏன் சிலருக்கு சதுர வடிவில் கூட...

அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறுக்கு

அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறுக்கு அடுப்பங்கரையின் பங்கு மிக அதிகம் குழந்தைப் பேறு கிடைக்குமா? எங்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிவிட்டது. குழந்தைப்பேறு இல்லை. என் கணவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனக்கு HSG பரிசோதனைக்குப்...

தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத்...

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு…ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே ! படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான்...

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது தொடங்க வேண்டும்

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில்...

ஆரோக்கியமான குழந்தை

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும்...

உறவு-காதல்