குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி?
சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்...
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில…
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
*கணவன்-மனைவி...
குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்
1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.
2.அதிகளவான காய்ச்சல் இருக்குமானால் அக்குள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஈரத் துணியினால் ஒத்தடம் பிடித்து விடுங்கள்
3.பரசிட்டமோல் மாத்திரையை / பாணி மருந்தை குழந்தையின் நிறைக்கு ஏற்ற அளவில்...
உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம்..
நமது உயரம் அதிகரிக்கவோ, குறைவாக இருக்கவோ நாம் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் ஆரம்பகட்ட முடிவில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஜான் பெர்ரி என்கிற மருத்துவரின் தலைமையில்...
குழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்
வயிற்றோட்டம் என்பது எல்லோருக்கும் பல நேரங்களில் வருவது சாதாரணமானது. ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வந்து விட்டால் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள்.
அப்படி திடீரென குழந்தைக்கு வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வது?
வயிற்றோட்டம் (டையரியா) என்றால்...
பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை
கொடி அசைந்ததும் காற்று வந்ததா - காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
பழைய திரைப்படப் பாடல் என்றாலும் இன்றும் அது ஏற்றுக் கொள்ளலாம் போலத்...
குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்
'குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்' என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது...
தாம்பத்திய உறவால் கருத்தரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவெளியில் இதைப்போன்ற கேள்விகளை கேட்க தயங்குவதால்தான் முறையற்ற கருக்கலைப்புகள் அதிகமாகின்றது. கருப்பை ஒன்றும் குப்பைக்கூடையல்ல, அடிக்கடி கொட்டிக்கழுவுவதற்க்கு. அது மிகவும் மென்மையானது, புனிதமானது. கருத்தரித்தலை தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன என்கிறார் மருத்துவர்...
குடும்பக் கட்டுப்பாடு செய்தபின் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் பெரும்பாலானோர் பெண்கள் தான். இந்தியாவைப் பொருத்தவரை ஒரு சதவீத அண்கள் கூட குடும்பக் கட்டுப்படு செய்து கொள்வதில்லை. இது ஒருபுறம் இருக்க குடும்பக் கட்டுப்பாட்டுக்குப்...
குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட என்ன காரணம்?
பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக எந்த முயற்சிகள் செய்தாலும் குழந்தைகளுக்கு சளி பிரச்சனைகள் மட்டும் தீரவே தீராது. இந்த சளி தொல்லைகள் அதிகமானால், மூச்சு விடுவதில் அதிக சிரமப்படுவார்கள்.
குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் எதனால் ஏற்படுகிறது?
குழந்தைகள்...