கர்ப்பிணிகள் முதல் 3, 4 மாதங்களில் உணவில் கவனம் செலுத்துங்க

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும்...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

அதிக காரம் மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பெறித்த உணவுகள், மற்றும் செயற்கை நிறரங்கள் மற்றும் ரசாயனக் கலவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும். அதிக குளிர் செய்த ஐஸ் கீரீம், குளிர் பானங்களையும் தவிர்க்கவும். தெருவில்...

கருதரித்திருக்கும் போது பசியை அதிகரிப்பது எப்படி

பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க...

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!!

குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று...

குழந்தையின்மை…!! மருத்துவ ஆலோசனை

கேள்வி - வணக்கம் , என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு...

தாய்ப்பால் நிறுத்தும் முறை

மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூறவேண்டியுள்ளது. தாய்ப்பாலை நிறுத்தவும் சட்டென முடியாது. குழந்தை அழும். அடம்பிடிக்கும். ஏங்கும். ...

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் தன்மை உள்ளதா?

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருத்தரிக்கும் தன்மைகள் உள்ளதா என்பது குறித்து பல சந்தேகங்கள் தோன்றும் அல்லவா? பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால்...

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்

பிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம் மிகவும்...

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான இயற்கை வைத்திய முறையைக் கையா ண்டால் நிச்ச‍யம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும். புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு...

சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!

கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள்...

உறவு-காதல்