Home ஜல்சா பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும்...

பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்

46

ssdvvdvமாணவி வித்தியாவின் பாலியல் கொலைக்கு கோஷம் கொடுத்த யாழ் மக்கள் ஏன் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றனர் என்பது புரியாத புதிராகவே காணப்படுகின்றது .
யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்தே, அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது.
இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை அம்மாணவி ஒத்துக்கொண்டதையடுத்து
கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.
தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் 14 வயதில் இருந்தே ஆண்கள் தன்னுடன் உடலுறவை பேணிவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்ற நிலையில் அதிகமானோர் இராணுவ சிப்பாய்களாக இருக்கக் கூடுமென சந்தேகிக்கின்றனர்.
மேலும்,யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக சில திடுக்கான செய்திகள் கசிகின்றமை குறிப்பிடத்தக்கது.