மும்பையில் நடிகர் விஜய் விழாவில் ரகளை- ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

மும்பை: மும்பையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில், பயங்கர ரகளையாகிவிட்டது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மும்பை மாநகர விஜய் நற்பணி இயக்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலை விழா மற்றும்...

இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! – பாடகர் மனோ மகன் ஷாகீர்

பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் ஷாகீர் நடிக்க வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான நாங்க படத்தில் அவர் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் தனது கனவு ஹீரோவாக வருவதுதான் எனும் ஷைகீர், சமீபத்தில் தனது தந்தை...

செலீனா ஜெட்லிக்கு இரட்டைக் குழந்தை!

பாலிவுட் கவர்ச்சி நடிகை செலீனா ஜெட்லிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே ஆண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு வின்ஸ்டன் மற்றும் விராஜ் என பெயர் சூட்டியுள்ளனர் செலீனாவும், அவரது கணழர் பீட்டர் ஹாக்கும். இரண்டு...

‘பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான்…!’

எங்க ஊரு மாரியம்மா .. உள்பட பல அம்மன் பாடல்களுக்குப் பெயர் போன எல்.ஆர்.ஈஸ்வரியை இப்போது தமிழ் சினிமாக்காரர்கள் குத்துப்பாட்டுகளுக்கு மொத்தமாக குத்தகை எடுத்து விட்டார்கள் போல. ஒஸ்தியில் இடம் பெற்ற குத்துப்...

திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்

வட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன் படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார்...

தொடரும் அமலா பாலின் ஆட்டம்(வீடியோ இணைப்பு)

ந‌ரிக்கு நாட்டாமை கிடைத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும். அப்படிதான் இருக்கிறது அமலா பாலின் அலட்டல். கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரை மலையாள சினிமா துணை நடிகை அளவுக்கே ம‌ரியாதை செய்தது....

வித்யாபாலன் போன்று என்னால் நடிக்க முடியாது: அசின்

வித்யாபாலன் போல் என்னால் ஆபாசமாக நடிக்க முடியாது என்று நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எப்போதும் பாதுகாப்பான நிலையை விரும்புகிறேன். அதை கவனத்தில் கொண்டுதான் ஒன்றுக்கும் அதிகமான கதாநாயகிகள் நடிக்கும்...

‘கஹானி’ நாயகியாக நான் நடிக்கவில்லை: சினேகா

வித்யாபாலன் நடித்த கஹானி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று சினேகா கூறியுள்ளார். நிறைமாத கர்ப்பிணிப் பெண் வித்யாபாலன், தொலைந்து போன தன் கணவனைத் தேடி இந்தியா வருவது...

ஆபாசக் காட்சியுள்ள படத்துக்கு ”யு” தணிக்கை சான்றிதழ்

மழைக்காலம் படம் நாயகி சரண்யா ஆபாசமாக நடித்ததை பற்றி கொலிவுட் பரபரப்பாக பேசி வருகிறது. தமிழில் காதல், பேராண்மை படங்களுக்கு பிறகு படத்தில் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக சரண்யா காத்திருந்தார். பின்பு மழைக்காலம்...

பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணி

பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும்...