Home காமசூத்ரா செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.

செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.

29

ஒன்று, எடுத்த வேகத்தில் காரியத்தை முடித்து ஓய்ந்தல். இது சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். மிக அதிகமான இன்பம் அனுபவித்தது போல் தோன்றும். ஆனால், அப்படியில்லை. நீங்கள் உங்கள் மனத்தில் தேங்கியிருந்த வெறித்தனத்தை வெளியாக்கி விட்டீர்கள். அவ்வளவுதான்.
மற்றொன்று, இழுத்தடிப்பது. நேரத்தைக் கடத்துவது. சுமார் அரை மணி நேரம், ஆண் உறுப்பு விறைப்பாக இருந்து செக்ஸ் செய்தால், ஒரு புதுமையான் ‘கணம்’ உங்கள் உறுப்பில் தெரியும்.

இதே ஒரு மணி நேரமாக இருந்தால், அந்த ‘கணம்’ அதிகரிக்கும். அந்த ‘கணம்’ என்பது அன்ன?

அது மின்சக்தி என்று பிறகு தெரிந்து கொண்டென். அந்த மின்சக்திதான் நம் இன்பத்தின் அளவை பெருக்குகிறது. அந்த மின் சக்தியை பெண்ணும் உணருவாள். இவ்வாறு மிக மெதுவாக, அவள் உச்சத்தை அடையும் நேரத்தில், ஒரு கட்டத்தில் இருவருமே மிக உச்சத்தில் இருப்பார்கள்.

முடிந்தால், அப்பொழுதும் விந்து நீக்கம் செய்யாதீர்கள். நீங்கள் மிதப்பீர்கள்.

என்ன அருமையான அனுபவம்!

ஆண்களே! பெண்களே! அனுபவிங்கள்.

மொத்த வாழ்க்கையில், சில தடவையேனும் இவ்வாறு அனுபவியுங்கள்.செக்ஸ்-இல் இருந்து புரிந்துணர்வு கிட்டும். அப்புரிந்துணர்வு உங்களை விடுவிக்கும்.பிறகு, ஆன்மீக வாழ்க்கையில் நுழையுங்கள்.செக்ஸ் உங்களை தொல்லைப் பண்ணாது.

நீங்கள் அமல்படுத்தும், பூசை, சடங்கு, சாங்கியங்கள் அனைத்தும் உங்களை மறைமுகமாக, செக்ஸ் தொல்லையிலிருந்து விடுவிக்கவே!

ஆனால், அவை உங்களை முழுமையாக விடுவிக்க இயல வில்லை. ஏனென்றால், நீங்கள் மூக்கை பின்னால் இருந்து தொட முயற்சிக்கிறீர்கள். அது சிரமம்.

அதனால், நேரடியாக, மூக்கை தொட்டுவிடுங்கள். விட்டது

மேற்கொண்டு தியான வாழ்வில் தொல்லை இல்லாமல் செல்லலாம்.