Home ஜல்சா சிறு வயது பையன்களுக்கு அலையும் ஆண்ட்டிகள்…!! பெற்றோர்களே உஷார்…

சிறு வயது பையன்களுக்கு அலையும் ஆண்ட்டிகள்…!! பெற்றோர்களே உஷார்…

53

சென்னையில் பெருகும் ஆண் விபச்சாரம்…! பதினைந்து வயது பையன்களுக்கு அலையும் ஆண்ட்டிகள்..!! பெற்றோர்களே உஷார்…

கேட்பதற்கே பகீர் என்கிறது, அந்தச் செய்தி பாலியல் தொழில் என்றால் அது பெண்கள் மட்டுமே ஈடுபடக் கூடியது என்கிற நமது எண்ணம் முற்றிலும் தவறு…!

மும்பை. ஹைதராபாத், பெங்களுரைத் தொடர்ந்து இப்போது சென்னை… மற்றும் முக்கிய மாவட்டங்களிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற டூரிஸ்ட் ஸ்பாட்களிலும் ஆண் விபச்சாரம் பெருகி வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் …!

ஆண்கள் எப்படி தங்களது உடல் சுகத்திற்காக பெண்களை குறிப்பாக சிறிய வயது பெண்களை நாடுகிறார்களே…!

அப்படிதான் வசதிபடைத்த பெண்களும் சிறுவயது பையன்களை கேட்கிறார்கள். ..! குறிப்பாக 16 வயதுக்குள் இருக்கும் ஆண்களே இவர்களின் இலக்கு…!

இந்த கொடுமையான விஷயத்திற்கும் புரோக்கர்கள் உண்டு என்கிறார்கள் …! பார்க், பீச்களில் கடைவீதிகளில் சுற்றும் ஏழ்மைநிலையில் இருக்கும் சிறுவர்களை நல்ல உடை, துணிமணிகள், செல்போன் கொடுத்து மயக்கி மெல்ல, மெல்ல ஆண் விபச்சாரத்திற்கு பழக்கிவிடுகின்றனர்.

பின்னர் அவர்களை உடல் ரீதியாக தயார் படுத்தி பெண்களிடம் அனுப்புகிறார்கள் …! அந்த பெண்களுக்கு முதலில் பையன்களின் போட்டோக்கள் அனுப்பப்படுகிறது…!

அதில் யார் யார்க்கு எந்த டைப் பையன்கள் பிடிக்கிறதோ… அந்த பையன்களை வரச்செய்கிறார்கள்.

காதும், காதும் வைத்தமாதிரி வீட்டிற்குள் வரவைத்து சிறுவர்களை தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு டிப்ஸ் கொடுத்து, உணவு கொடுத்து அனுப்புகிறார்கள்…!

புரோக்கர்கள் மொத்தமாக பணம் வாங்கி பையன்களுக்கு பிரித்து கொடுக்கிறார்கள்…! இதில் கொடுமை என்ன வென்றால் 20 வயது வரும் வரைதான் இந்த சிறுவர்களுக்கு மதிப்பு…!

அதிலும் எப்போதும் இந்த பாலியல் வேலையும் கிடைக்காது…! இப்படி மாட்டும் சிறுவர்களின் எதிர்காலம்…?

கடவுள்களுக்குதான் தெரியும்…!