Home சூடான செய்திகள் மனைவியை திருப்தி படுத்த தவறிய ஆண்களுக்கு என்ன நடக்கும்? குட்டி கதை

மனைவியை திருப்தி படுத்த தவறிய ஆண்களுக்கு என்ன நடக்கும்? குட்டி கதை

201

சூடான செய்திகள்:ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான்.

ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று , இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் தான்…!?

இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்க தொடங்குகிறாள்.

இதற்கு ஆண்களையும் குறை சொல்ல முடியாது. அவர்களின் உடல் அமைப்பு அப்படி….! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண் தங்கள் தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

இப்படித்தான் பெங்களூரில் ஒரு பயங்கரம் நடந்தது.. ரேவதி படித்த அழகி.. தனியார் பொறியியல் அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறாள்..

கணவனும் ஒரு தனியார்துறை அதிகாரி. கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது. ரேவதியின் கணவனுக்கு எல்லாவற்றிலும் அவசரம்.

தாம்பத்திய உறவிலும் அப்படித்தான். மூன்றே நிமிடங்களில் தனது இச்சையை மட்டும் தீர்த்து விட்டு கவிழ்ந்து படுத்து தூங்கி விடுவான்.

ஆனால் ரேவதிக்கு உடம்பில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அன்று இரவு முழுக்க தூக்கம் தொலைந்து புழுவாகத் துடிப்பாள்.

மூன்று வருடங்கள் அப்படிதான். கணவனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் மூன்று நிமிடத்திற்கு மேல் ‘அதில்’ என்ன வேலை இருக்கிறது என்பான். நொந்து போனாள்.

ஒரு நாள் சண்டையே வந்தது.. “நீ மூணு நிமிடத்தில் முடிச்சிட்டு தூங்கிடுறே..அதன் பின் என்னால் தூங்க முடியவில்லை..ப்ளீஸ் என்னையும் திருத்தி படுத்து” என்றாள்.

அவன் ஒரு கேள்வி கேட்டான். “ஏன் இப்படி அலையறே உனக்கு நான் ஒருத்தன் பத்தலையா” என்றான். அவ்வளவுதான்..

எரிமையாக மாறினாள் ரேவதி.

அவளால் அந்த வார்த்தையை தாங்கவே முடியவில்லை. இரவு ஒரு மணி அழுது முடித்து எழுந்தாள். ஒரு லிட்டர் எண்ணையை கொதிக்க வைத்தாள்..

கொண்டு வந்தாள்.. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கணவனின் ஆடையை விளக்கினாள்..

‘அந்த’ இடத்தில கொதிக்க கொதிக்க ஊற்றினாள்..கணவன் அலறியபடி எழுந்து கத்தினான்..புரண்டான்..துடித்தான்..

அக்கம்பக்கம் வசிப்பவர்கள் ஓடி வந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். கணவன் மரண வாக்குமூலம் கொடுத்தான் “தவறு என் மீது தான்” என்றான்.

நடைபிணமாக வாழ்ந்து வருகிறாள் அப்பாவி ரேவதி.