Home ஜல்சா மும்பையில் கணவன் கண் முன் இளம்பெண் 8பேர் கொண்ட கும்பலால்.. சிதைக்கப்பட்ட பெண்ணின் நிலை கொடுமை..!!

மும்பையில் கணவன் கண் முன் இளம்பெண் 8பேர் கொண்ட கும்பலால்.. சிதைக்கப்பட்ட பெண்ணின் நிலை கொடுமை..!!

32

untitledமும்பையில் கணவன் கண் முன் இளம்பெண் 8பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பைக்கு புதிதாக குடிபெயர்ந்த தம்பதி ஒரு பெண்ணின் உதவியுடன் தங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தனர். எந்த ஒரு இடமும் கிடைக்காததால் அந்த பெண்ணின் வீட்டிலேயே அவர்கள் தங்க முடிவெடுத்தனர்.

வீட்டில் தங்கியிருந்த போது அங்கு வந்த 8 பேர் கொண்ட ஒரு கும்பல், கணவனை கட்டிப்போட்டு விட்டு, அவரின் கண் எதிரே மனைவியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடிவருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.