நீங்கள் அதிகாலையில் எழும்புவதால் என்ன ஏற்படுகிறது தெரியுமா???

பொது மருத்துவம்:நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான முடிவை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை...

ஆண்களே அந்த மூன்றுநாள் பெண்களின் மாற்றம் என்னென்று தெரியுமா?

பெண்கள் மருத்துவம்:பொதுவாய் எந்த ஆணும் தனித்து இருப்பது அரிது. காதலி, மனைவி, அக்கா, தங்கை, அம்மா இப்படி ஏதோ ஒரு பெண் உறவு அவனை சூழ்ந்து கொண்டுதான் இருக்கும். பெண் தன்னை ஒரு...

பெண்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் சிக்கல்கள்

பொது மருத்துவம்:பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக...

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தலைக்கு குளிக்கக் கூடாதா?

பொது மருத்துவம்:மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. குளித்தல் என்பது வெறும் அழுக்கை நீக்குதல் என்பது அல்ல. அவ்வாறு எடுத்துக்...

உங்களுக்கு வரும் வாயு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா ?

பொது மருத்துவம்:செரிமானத்தின் போது குடலில் உண்டாகும் வாயு, எப்போதாவது வெளியேறுவது இயல்புதான். ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம்...

என்றும் ஆரோக்கியமாக இருக்க இதை கடைப்பிடியுங்கள் தினமும்

பொது மருத்துவம்:1. காலையில் 2 கி.மீ நடப்பது 2. உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள்தோறும் செய்தல். 3. காலை உணவை கட்டாயம் உண்ணுதல். 4. கீரையும் தயிரும் இரவில் தவிர்த்தல். 5. உப்பு புளிப்பு காரம் குறைத்து உண்ணுதல். 6. உணவில்...

பெண்களின் மாதவிடாய் காலம் மருத்துவ தகவல்

மாதவிடாய் சுழற்சி என்பது மாதம் மாதம் பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது மாதம் மாதம் முறையாக வந்தாலும் அவர்களுக்கு பல்வுறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. வராவிட்டாலும் பேராபத்து...

அசைவ உணவு செரிமானம் அடையா செய்யவேண்டியது

பொது மருத்துவம்:அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற...

கால் மூட்டு வலி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள். மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால்...

நீங்கள் மதியம் தூங்குபவரா இந்த நோய் உங்களை தாக்கும்

பொது மருத்துவம்:நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக...

உறவு-காதல்