Home ஜல்சா தோழியை நம்பி உள்ளே விட்டார் மனைவி..! ஒரு நைட்டியால் காத்திருந்த அதிர்ச்சி…

தோழியை நம்பி உள்ளே விட்டார் மனைவி..! ஒரு நைட்டியால் காத்திருந்த அதிர்ச்சி…

53

captureஎட்டு வருடம் ஒன்றாக படித்த தோழி அவள்.. பெயர் பானு..! கணவன் ராம். ராமின் மனைவி புவனா..!பானுவும் புவனாவும் அப்படி ஒரு நெருக்கம்..! ஒரேதட்டில் சாப்பிடும் அளவிற்கு..!

திருமணம் ஆன போதும் அடிக்கடி வந்து நெருக்கம் காட்டினாள்..! ரொம்ப அழகா,ஸ்டைலா இருப்பாள். அவளின் உடை அணியும் விதமே படு செக்ஸி..! புவனா சிம்பிள் டைப்..!

ராம் அலுவலகம் போனதுமே வந்து விடுவாள். ஒரே அரட்டை..கச்சேரி..ஜாலி..! நிறைய வீட்டு உதவிகளும் செய்வாள்..! அன்று மதியம் விடுப்பு. ராம் சீக்கிரமே வீடு வந்தான்.

கதவு திறந்தே இருந்தது..! உள்ளே கட்டிலில் மனைவி படுத்திருந்தாள்..! அவனுக்கு பிடித்த நைட்டி அணிந்து..! மெல்ல அருகில் போனான். மெல்ல படுத்தான் குப்புறப்படுத்து உறங்கிய மனைவியை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட்டான்.

ஷாக் ஆகி திரும்பியவள் தோழி பானு..! மனைவியின் நைட்டியை அவள் அணிந்திருந்தாள்..! ராமும் ஷாக் ஆனான்..! பதறி எழுந்து மன்னிப்பு கேட்டான்..!

பானுவிற்கு படபடப்பு. வெட்கம்..! புவி கடைக்கு போயிருக்கா என்றாள் பானு..! ராம் ஹாலுக்கு வந்து தலை குனிந்து உட்கார்ந்து விட்டான்..!

அன்று முதல்இருவர் பார்வைகளும் மாறியது..! அதே போல் இன்னொரு முறையும் அதே நைட்டி அணிந்து சமையல் செய்து கொண்டிருந்தாள் தோழி பானு..!

பின்னால் சென்று கட்டி அணைத்தான் ராம். அப்போதும் இருவருமே ஷாக் ஆனார்கள் ஆனால் இம்முறை அணைப்பு நீடித்தது…தவறும் நடந்து விட்டது. அந்த சமையல் அறையில் வைத்தே..!

அது தொடர ஒரு நாள் மனைவியிடம் மாட்டினார்கள்..! அதிர்ந்து கதறினாள் புவனா..! பெட்டி, படுக்கையுடன் அம்மா வீட்டிற்க்கு போய் விட்டாள்..!

அதன் பின் அவர்கள் ஒன்று சேரவே இல்லை..! அந்த டீவி நிகழ்ச்சியில் அந்த புவனா உண்மையயை சொல்லி அழுத போது பரிதாபமாக இருந்தது..!!