Home ஜல்சா இச்சைக்கு ஒரு இரவு முழுதும் ஓரின சேர்கையில் ஈடுபட்ட நடிகைகள் நீதிமன்றம் போகும் வழக்கு

இச்சைக்கு ஒரு இரவு முழுதும் ஓரின சேர்கையில் ஈடுபட்ட நடிகைகள் நீதிமன்றம் போகும் வழக்கு

299

ஜல்ச செய்திகள்:தற்போது நாடு முழுக்க Metoo ல் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை புகார் ஆக பதிவுசெய்து வருகிறார்கள். நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.

இதில் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இருவருக்குமான கருத்து மோதல் நீடித்து வருகிறது. தற்போது ராக்கி, தன்னை இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்ற போது, தன்னுடைய வாயில் சிகரெட்டை வைத்து தனுஸ்ரீ புகைக்க வைத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தனுஸ்ரீ ஓரின சேர்க்கையாளர் என்றும் அவருக்கு ஆண்களை பிடிக்காது என்றும் பெண்களை மட்டுமே இச்சைக்கு பயன்படுத்துவார்.

ஒரு நாள் தம்மையும் தனுஸ்ரீ பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறியதோடு இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை வாங்கி கொடுக்க போவதாக ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.