Home ஜல்சா ‘முதலிரவில்’ அவன் ஒரு காரியம் செய்தான்….அடுத்த நாள் டைவர்ஸ் செய்தாள் புது மனைவி..!

‘முதலிரவில்’ அவன் ஒரு காரியம் செய்தான்….அடுத்த நாள் டைவர்ஸ் செய்தாள் புது மனைவி..!

23

captureகுமாருக்கு அன்று காலை திருமணம், பகல் முழுவதும் ஏகப்பட்ட அலைச்சல்கள் விருந்து மறு வீடு என சுற்றி விட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு உறவினர்கள் சூழ ஹோட்டலுக்கு போய் இருக்கிறார்கள் புதுமண தம்பதிகள்..

நல்ல கலாட்டா,ஜாலி,டின்னர் என்றுதான் இருந்தார்கள் நல்லாத்தான் போச்சு. மாப்பிள்ளை குமாருக்கு ஒரு லார்ச் விஸ்கி அடிச்ச என்னனு தோணிருக்கு நண்பர்களிடம் மெல்ல கூற ஏற்பாடும் செய்து விட்டார்கள்.

மீண்டும் ஒரு லார்ச் விஸ்கி. அதற்குள் மாப்பிள்ளையை தேட குமார் பீடா போட்டு விஸ்கி வாசனையை மறைத்து உள்ளே போனார்.

புது மனைவி கொஞ்சம் பயத்துடன் இருந்ததால் கண்டு பிடிக்க வில்லை. நல்லா ஜாலியா பேசி ‘அந்த’ மேட்டரை பக்கவா முடிச்சுட்டான்.

இதுல சிக்கல் எங்கேன்னு கேக்குறீங்க..பொறுங்க பாஸ். வர்றேன் ‘அந்த’ மேட்டர் முடிஞ்சா உடனே சட்டைய தேடி எடுத்து அதுல இருந்த பணம் ஆயிரம் ரூபாய எடுத்து ரொம்பநல்லா நடந்துகிட்டே இந்த ஆயிரம் ரூபான்னு கைலகொடுத்துட்டான் குமாரு.

ஆடிப்போனா புது மனைவி. அடுத்த நாள் டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணிட்டா..! செத்தான் குமாரு..