Home சூடான செய்திகள் நண்பரின் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது செக்ஸ்: இப்ப நான் கர்பம் என்கிறார் அப்பெண்...

நண்பரின் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது செக்ஸ்: இப்ப நான் கர்பம் என்கிறார் அப்பெண் …

41

16357777501_08174348_e71ffa_2730531aநண்பர் ஒருவர் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். அங்கே அவரும் நானும் தண்ணியடிச்சோம். பியர் தீர்ந்து போனதால் மேலதிகமாக பியர் வாங்க எனது நண்பன் வெளியே சென்றுவிட்டான். அங்கே அதுவரை என்னோடு ஒரு பெண் பேசிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வயது 22 . எனக்கு 23. அவள் தனது காதலனுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக , எனது நண்பன் வீட்டில் வந்து 2 நாட்களாக தங்கி இருந்தான் என்று நான் அறிந்துகொண்டேன்… நண்பன் பியர் வாங்க வெளியே சென்றவேளை. ஒரு கணத்தைக் கூட விரையமாக்க நாம் இருவரும் தயார் இல்லை. இருவரது கண்களிலும் காமம் தான் தெரிந்தது. அவள் என்னை கண்களால் அழைத்தாள். இல்லை என்று மறுத்தால் நான் பேடி…. இவ்வாறு தனது அனுபத்தை பிரித்தானியாவின் “சன் ” பத்திரிகைக்கு ஒரு இளைஞர் எழுதியுள்ளார்.

அங்கே நடந்த காமலீலையை என்னால் மறக்க முடியாது. ஆனால் ஒரு 10 நிமிடம் நான் அடைந்த இன்பம் பல மாதங்கள் எனக்கு வலியை தருகிறது. சில நாட்கள் கழித்து என்னை தொடர்புகொண்ட அப்பெண் தான் கர்பமாக இருப்பதாக கூறினார். நான் கருவை கலைத்துவிடும்படி கூறினேன். அவளும் ஒப்புக்கொண்டாள். எனக்கு காதலி இருப்பதும். விரைவில் தான் அவளை மணம் முடிக்க இருப்பதையும் நான் அந்தப் பெண்ணுக்கு கூறினேன். நடந்தது இருவரும் ஒப்புக்கொண்ட செக்ஸ் என்பதனையும் அவளுக்கு புரியப் படுத்தினேன். ஆனால் அவள் கர்பத்தை கலைக்கவே இல்லை. இனி அவளால் கர்பத்தை கலைக்கவும் முடியாது என்ற நிலை வந்துவிட்டது. சற்றும் எதிர்பாராமல் நான் அப்பா ஆகப்போகிறேன்.

எனக்கு அவளும் வேண்டாம் பிறக்க இருக்கும் பிள்ளையும் வேண்டாம். அவளைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. இன் நிலையில் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.அதற்கு மேலாக பிறக்க இருப்பது என் குழந்தை தான் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது ? அது காதலனுடைய குழந்தையாகவும் இருக்கலாம் அல்லவா என்கிறார் குறித்த இளைஞர். இதற்கு பதில்கொடுத்துள்ள ஆசிரியர் ஒரு விடையத்தை தான் குறிப்பிட்டுள்ளார்.”பிறக்க உள்ள குழந்தைக்கு இது தொடர்பாக எதுவுமே தெரியாதே” அது என்ன பிழை விட்டது ? உங்கள் ஆசை … உங்கள் மோகம். அதற்கு மேலாக உங்கள் மது போதை … 10 நிமிட இன்பத்திற்காக ஒரு குழந்தையை தேவையில்லாத குழந்தை ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அது தான் உண்மையும் கூட,,,