Home சூடான செய்திகள் ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் ‘அந்த’ ஏழு செயல்கள்

ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் ‘அந்த’ ஏழு செயல்கள்

36

Devar-Bhabhi-Hot-Incest-Sex-Romance-In-Houseவ‌யதும் காதலும் அதிகரிக்கும்போது பெண்கள் பலசமயங்களில் குழந்தையாகவும், சில சமயங்களில்
சர்வாதிகாரியாகவும் மாறிவிடுவார்கள். பெரு ம்பாலும் ஆண்கள் மத்தியில் காதல் அதிகரிக் கும்போது கெஞ்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் மத்தி யில் காதல் அதிகரிக்கும்போது கொஞ்சல் அதிகரிக்கும்.
பெண்களுக்கு கட்டுமஸ்தான ஆண்களைதான் பிடிக்கும் என தவறாக எண்ணுகிறார்கள். எந்த பெண்ணும் சிக்ஸ் பேக் வைத்த ஆண்தான் வே ண்டும் என அடம்பிடிப்பது இல்லை. அவர்கள் விரும்புவது எல்லாம் தன் சோகத்தை தாங்கிக் கொள்ள வும், சந்தோசத்தை தூக்கிக் கொள்ளவும் தோள்கொடுக் கும் ஆணை தான்.
தோள்பட்டை பறந்து, விரிந்த தோள்பட்டை உள்ள ஆண் களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கிறது. காரணம், சந்தோசமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் பெண்களுக்கு ஆண்களின் தோள்களில் சாய்ந்து படுத்து க் கொள்ள அதிகமாக பிடிக்குமாம்.

மார்பு துணை உள்ள ஆண்களுக்கு மட்டுமே இது தெரிந்திருக்க வாய்ப்புள் ளது. பெண்கள் காதல் பெருக்கெடுத்து ஆணை நெருங்கு ம் போது ஆசையாக மார்பை வருடி விடுவார்கள். இது பெண் கள் மிகவும் பிடித்து செய்யும் செயலாகும்.
அணைப்பு மார்பில்சாய்வாக முகம் புதைத்து இடையோடு கட்டியணைத்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்கா கவே சில பெண்கள் தங்களைவிட சற்று உயரமான ஆண்களை விரும்புவதும் உண்டு.
கூந்தல் இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடிக்கும். காதல் பொங்கி வழியும் தருணத்தில் காதலி / துணையின் மடியில் படுத்துக் கொண்டிருக்கையில் கூந்தலை விரல்க ளால் வருடிவிடுவது.
தாடி அது என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை, இயல்பாகவே முழுதாக ஷேவ்செய்த ஆண்களைவிட, அந்த 3 நாள் தாடி வைத்திருக்கும் ஆண்களை பெண்களு க்கு அதிகம் பிடிக் கிறது.
கண்கள் ஓர் ஆண்மீது பெண்ணுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுத் துவது எது என்றால் கண்டிப்பாக அது ஆண்களின் கண்கள் தான். அடர்த்தியான புருவம் மற்றும் கூர்மையான பார் வை இருக்கும் ஆண்கள்மீது பெண்கள் எளிதாக ஈர்ப்பு கொள்கின் றனர்.
கைகள் எத்தனை தூரமாக இருந்தாலும், இலகுவாக கை கோர்த்து ஆணுடன் நடப்பது பெண்களுக்கு பிடிக்கும். இதில் சற்று குழந்தைத் தனமும் கலந்திருக்கும் என்பது தான் அழகானது.