Home ஜல்சா கல்லூரி நண்பனுடன் கள்ளக்காதல் ; எச்சரித்த கணவனை தருணம் பார்த்து

கல்லூரி நண்பனுடன் கள்ளக்காதல் ; எச்சரித்த கணவனை தருணம் பார்த்து

20

1897559349SLA1avi_000568535சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் கொலை வழக்கில் அவரது மனைவியே ஆட்களை வைத்து கொலை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து முருகனின் மனைவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி நண்பனுடன் தான் வைத்திருந்த கள்ளக் காதலை கணவர் கண்டுபிடித்துத் தட்டிக் கேட்டதால் ஆட்களை வைத்து தனது கணவனை கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த முருகன் (வயது 44) கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது குறுக்குத் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாடகை வீடு ஒன்றைப் பார்ப்பதற்காக காரில் சென்றவேளை,அப்போது அவரைப் பின் தொடர்ந்து முச்சக்கரவண்டியில் வந்த 4 பேர் வீட்டு வளாகத்திற்குள் முருகன் நுழைந்தபோது, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்