Home சூடான செய்திகள் ஆடைகளின்றி உடலுறவு கொள்ளும்போதுதான், சுவாரஸ்யம் அதிகரிக்குமாம்!

ஆடைகளின்றி உடலுறவு கொள்ளும்போதுதான், சுவாரஸ்யம் அதிகரிக்குமாம்!

39

images (8)பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லை யென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவ ராக இருப்பினும், உங்களது துணை யுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொ ள்ளும்போது, சில நேரங்களில் ஒரு விதமான சங்கடங்கள் ஏற்படக்கூடு ம்.
அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழுபாலு றவு ஆனந்தத்தை
அடைய சில யோசனைகள்
பாலுறவுப் புணர்ச்சியின் போது உங்களை அறியாமலேயே ஒரு வரையொருவர் காயப்படுத்திக் கொள்ள நேரிடலாம்.
அதாவது தலையுடன் தலை முட்டிக் கொள்ளும், முடியைப் பிடித்து இழுக்கநேரிடும். அல்ல து ஒருவரின் கை எதிர்பாலினத்தவரின் கண்களில் பட்டு வி டலாம். என்றாலும், ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து மேற்கொள்ளும் உற வை அதுபோன்றவை கட்டுப்படுத்தி விடாம ல் பார்த்துக்கொண்டால், முழு அளவிலா ன உறவை அனுபவிக்கலாம்.
கணவன் – மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர்கழிக்காமல் இருந்தால் முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறு நீர்ப்பை காலி யாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
சிறுநீர் கழிக்காமல் பாலுற வு கொள்வோருக்கு சில நே ரங்களில் வலி ஏற்படக்கூடு ம். எனவே சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதனை முடி த்து விட்டு தொடங்குங்கள்.
இருவருமே ஆடைகளின்றி உறவு கொள்ளும்போது, சுவாரஸ்யம் அதிகரிக்கும். பாலுற வுக்குமுன் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொள்தல், உறவின் போது ஒலி எழுப்புதல் போ ன்றவையும் முழு சுகத்தை அளிக்கக்கூடும்.
பாலுறவு கொள்ளும் முறை கள் பல இருப்பினும் பழகப் பழக வரும் வித்தைகள் போ ன்றதே பாலுறவும். பயிற்சி யின் மூலம் மட்டுமே அதிக நேரம் உறவு கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தலாம். முடிந்தால், பாலுறவு வைத் துக் கொள்ளும் முன்பே சிறிய ஒத்திகை பாருங்கள்.
உங்களின் சுவாசக் காற்று எதிர் பாலினத்தவர் மீது படும்போ து, வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்காமல்பார்த்துக் கொள் ளு தல்வேண்டும். முடிந்தால் வாயி ல் போட்டு மெல்லும் சிலவகை `மவுத் ரெப்ரஷனர்’ பயன் படுத்திய பின் உறவு கொள்ள லாம். அதிக முத்தங்களை பரிமாறி க்கொள்ளும்போது இருவருக்கு மே மகிழ்ச்சியை அளிக்கும்.
பொதுவாகவே பாலுறவுக்கு முன் மது அருந்துதல் போன்ற தூண்டுதல் பானங்க ளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இய ல்பான பாலுறவுப் புணர்ச்சியை அது தவிர்த்து விடும் ….!