Home அந்தரங்கம் அதிகாலை…”அந்த” விஷயம்…! ஒரு முறை முயற்சி பண்ணுங்க…! அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா..?

அதிகாலை…”அந்த” விஷயம்…! ஒரு முறை முயற்சி பண்ணுங்க…! அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா..?

39

maxresdefaultகாலங்காத்தால அப்படியே மெல்ல எந்திருச்சு, அரைத் தூக்கத்துல இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது அப்படியே ஒரு கிறக்கம் வரும் பாருங்க…!!

இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும் பறவையின் ஒலி என ரம்மியமாய் உணரச் செய்யும் காலை நேரத்தில் காதலும் இணைந்து கொண்டால் அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாய் தொடங்கும்..!

நீங்க டச் பண்ணும் போதேஉங்க ஆளு சிணுங்கினாலும் கணவரின் அணைப்பில் அடங்கிப் போய் விடுவார்களாம். அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று மனதில் அலாரம் அடித்தாலும் அன்பான அணைப்பை மீள முடியாமல் கடைசியில் கணவரின் அணைப்பில் சரணடையும் மனைவிகள்தான் நிறைந்த உலகம்..!

ரொமான்ஸ் அலாரம் டைம்பீஸ் எல்லாம் காலாவதியாகிவிட்டது பாஸ். செல்போனில் அலாரம் வைப்பதுதான் பேஷன். எனவே இரவில் டயர்டாகி தூங்கிவிட்டாலும் அதிகாலையில் ரொமான்ஸ் வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த பாடலை செல்போனில் பாட விடுங்கள்..!

இயற்கையின் ஆசீர்வாதம் இரவு நேரத்து உறவினை விட காலை நேரத்து உறவு உற்சாகத்தை அதிகரிக்குமாம். விடிந்தும் விடியாத காலை நேரத்தில் கனவோடு உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மீது காதலைப் பொழிவதன் மூலம் இருமடங்கு அன்பு கூடும்..!

ப்ரஸ் பண்ண மறக்காதீங்க உறக்கம் தெளிந்த உற்சாகத்தில் உடனடியாக செயலில் இறங்க வேண்டாம் சுத்தமாக பல் விலக்கிவிட்டு ப்ரஸ்சாக இணையுங்கள்..!.

சுவாசம் புத்துணர்ச்சிதான் கிளர்ச்சியை அதிகரித்து நெருக்கத்தை ஏற்படுத்துமாம். ஸ்பெசலாக சாப்பிடுங்கள் இனி உறவுக்கு சனிக்கிழமை இரவுப் பொழுதுகளை விட ஞாயிறு காலைப் பொழுதுகளை தேர்ந்தெடுங்கள்..!

உற்சாகமான உறவு முடிந்த உடன் ஒரு வெந்நீர் குளியல், ஸ்பெசல் டிபன் என அற்புதமான நாளாக அமையும்……!

உறவுப் பிணைப்பு கூடும் காலை சங்கமத்தில் ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்குமாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதோடு கணவர் மீதான காதலும், பிணைப்பும் கூடும்

ஜுரம் ஓடிப்போயிரும் காலை நேரத்தில் ரெகுலராக உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல் வராது. அப்படியே வந்தாலும் உடனே ஓடிப்போய்விடும்…!

நீங்கதான் அழகு ராணி காலை நேர செக்ஸ் மன அழுத்தம் போக்குவதோடு உங்களின் சருமம், நகம், முடி ஆகியவற்றை பளபளப்பாக மாறிவிடுகிறது..!

இதனால் உங்களை நீங்களே அழகு ராணியாக உணர்வீர்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்..!