Home சூடான செய்திகள் இயற்கை முறையில் செக்ஸ் ஆசையை அதிகரிக்கும் நறுமண மசாலாப்பொருட்கள் பற்றி தெரியுமா..?

இயற்கை முறையில் செக்ஸ் ஆசையை அதிகரிக்கும் நறுமண மசாலாப்பொருட்கள் பற்றி தெரியுமா..?

33

இந்திய பாரம்பரிய மசாலா வகை நறுமண மற்றும் உணவுப்பொருட்களான ஏலக்காய், பட்டை, கிராம்பு, லவங்கம், ஜாதிக்காய் உள்ளிட்டவை செக்ஸ் ஆசையை அதிகரிக்கச் செய்கின்றன. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

வெந்தயம்: இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பை அதிகரித்து, ஆண்களின் செக்ஸ் வேட்கையை பன்மடங்கு உயர்த்துகிறது.

ஏலக்காய்: உடலில் அதிக சக்தியை ஏற்படுத்தி, உங்களுக்கு நீடித்த புத்துணர்வை கொடுக்கும் என்பதால், செக்ஸ் விளையாட்டில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.

லவங்கம்: உடலில் சூட்டை கிளப்பி, உங்களை படுக்கையில் துள்ளியெழச் செய்யும் வஸ்து இதுவாகும்.

பெருஞ்சீரகம்: ஈஸ்ட்ரோஜன் நிறைந்த இதனை பெண்கள், ஒரு கைப்பிடி உட்கொண்டால் போதும். இரவு முழுவதும் செக்ஸ் ஆசை அடங்காது.

சுக்கு: ஆண்களின் எழுச்சி குறைபாட்டை போக்கி, நீண்ட விரைப்புத்தன்மை அளிக்கிறது.

குங்குமப்பூ: புதியதாக திருமணமான தம்பதியினர், அதிகம் பயன்படுத்த வேண்டிய நறுமணப் பொருள். பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால், கிடைக்கும் செக்ஸ் பலன்கள் ஏராளம்.

ஜாதிக்காய்: வயாகராவைவிட பன்மடங்கு செக்ஸ் வேட்கை தரும் உணவுப்பொருள் இதுவாகும்.

கிராம்பு: இதன் வாசனையை முகர்ந்தாலே போதும். உடலில் புதிய கிளர்ச்சி ஏற்படும். அந்தளவுக்கு நறுமணப் பயன் கொண்டதாகும்.

பூண்டு: பச்சை மிளகாய் உடன் இதனைச் சேர்த்து அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்தும் கூட சாப்பிடலாம். நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட இது பயன்படுகிறது.

இஞ்சி: டாப் கியரில், அதேசமயம் திருப்திகரமான செக்ஸ் மேற்கொள்ள இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது.