உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்!
உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்!
கணவன் / மனைவி தவறான உறவில் இணையாமல் தடுக்க இந்த 7 செயல்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
நமக்கு தினமும்...
மலடு நீக்கும் அதிமதுரம்!
குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது...
காதலிக்கும் போது பெண்களை ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்……..!!
ஒரு புதிய உறவு என்றால் அதில் இனிமையான பல தருணங்களும் பேரின்பங்களும் இருக்கும். அனைத்தும் நல்ல விதமாக செல்ல வேண்டுமானால், தனியாக வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த பல செயல்பாடுகளை...
நல்ல வாழ்க்கை துணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை, இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று', என்ற பாடலை கேட்டிருப்போம். அது படிதான் வாழ்க்கை துணைவி அமைகிறது.
இதில் அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு...
தம்பதிகள் தங்களுக்கு கூறும் பொய்கள்
தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும், தவறான புரிதல்களும் அவ்வப்போது நடக்கும் போது சில பொய்கள் உருவாகும். மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர...
ஆண்கள் ஏன் மனைவியிடம் பொய் சொல்கிறார்கள் தெரியுமா?
இல்லற வாழ்க்கையின் உறவில், தங்கள் மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எக்கச்சக்கமாக பொய் கூறுவதுண்டு. அதற்குக் காரணம் அவர்கள் தன்னுடைய துணையிடம் நேர்மையாக இல்லையென்று அர்த்தமில்லை.
அப்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையிடம் ஏன் ஆண்கள் பொய்...
ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…?
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும்வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே...
வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள் மனைவியை பிரிய மறுப்பது ஏன்?
திருமணம் ஆன பிறகு ஒரு ஆணுக்கு இன்னொரு பெண் மீது வரும் காதலை இந்த சமூகம் ஒரு போதும் ஏற்பதில்லை. ஆண்களுக்கு ஒரு மாற்றம் தேவையாய் இருக்கிறது. என்ன தான் மனதிற்கு பிடித்தவள்...
மனைவின் இந்த வார்த்தைகள் கணவரை உற்சாகப்படுத்தும்
உங்கள் கஷ்டம் நஷ்டம் என எல்லாவற்றிலும் பங்கெடுத்து, உறுதுணையாக இருந்துவரும் கணவருக்கு நீங்கள் கட்டாயம் கூற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா கண்மணி…?
காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி...