காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?

பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம்...

வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் குழப்பமா? இதப்படிங்க முதல்ல

நம் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம் வாழ்க்கை துணையை தெரிவு செய்வது. இதில் சற்றும் நாம் நமது கவனத்தை சிதறவிட்டால், பிறகு வாழ்வே இருள்மயமாகிவிடும் என்பது உறுதி. பொதுவாக வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில்...

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்…

தற்போது பெரும்பாலும், திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 28 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 24 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது. பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப்படிப்பு...

காதல் விஷயத்தில் பெண்கள் எந்த மாதிரி?

காதல் என்ற ஒன்று ஒருவருக்குள் வந்துவிட்டால், அவர்களுக்குள் நிறைய மாற்றங்கள் தெரியும். பேச்சில் வித்தியாசம் இருக்கும். புதிய புதிய எண்ணங்கள் தோன்றும். அதிலும் காதலில் விழுந்த பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களது நடைமுறைகளில் பல...

அன்பே…

“அன்பிருந்தால் துன்பமில்லை” புனிதர் அகஸ்டின் சொல்லும் உபதேசம் இது. `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ என்பார் ஓஷோ. அது நிஜம்தான். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள்...

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால்...

காதல் எப்படி மலர்கிறது…?

காதல் எப்படி மலர்கிறது...? "காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன் மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை...

கல்யாணத்தை தள்ளிபோடுபவரா?…முதலில் இதை படிங்க…

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய...

உடலுறவு பற்றி கணவன் – மனைவி வெளிப்படையாக பேசலாமா?

இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழ்க்கையாக பல தம்பதிகளிடையே ஆகிவருகிறது. ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன்...

தம்பதிகள் தங்களுக்கு கூறும் பொய்கள்

தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும், தவறான புரிதல்களும் அவ்வப்போது நடக்கும் போது சில பொய்கள் உருவாகும். மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர...