Home சூடான செய்திகள் பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் பிரித்தானிய பெண்கள்: குடி செக்ஸ் கும்மாளம்

பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் பிரித்தானிய பெண்கள்: குடி செக்ஸ் கும்மாளம்

36

லண்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சிகரமாகவே உள்ளது. காலேஜில் படிக்கும் மாணவ மாணவிகளில் சுமார் 87 சதவிகிதமானவர்கள் அங்கே படிக்கும்போதே கன்னி கழித்து விடுகிறார்கள். 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1,000 மாணவர்கள் மீதும். மாணவிகள் மீதும் நடத்திய சர்வேயில் பார்த்தால். அவர்களின் 87 சதவிகிதமானவர்கள் முன்னரே உடலுறவில் ஈடுபட்டவர்களாக இருப்பது பெரும் அதிர்ச்சி தரும் விடையம் என்றால். அதற்கு மேலும் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

அது என்னவென்றால், இவர்களில் 55 சதவிகிதமானவர்கள் ஒரே நேரத்தில் தமது நண்பர்களோடு இணைந்து 3 பேராக செக்ஸ் இன்பத்தை அனுபவித்துள்ளமை தான் அது. 3 பேராக இணைந்து இன்பத்தை அனுபவிக்கும், நிலை தற்போது மாணவர்கள் மத்தியில் பரவி வருவதாகவும். முன்னர் தம்பதிகள் மத்தியில் இருந்து வந்த இந்த பழக்கம் தற்போது இளைய சமூதாயத்தையும் தோற்றிக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, இப்படி 2 ஆண்களோடு இன்பத்தை அனுபவிக்கும் சில பெண்கள். இறுதியில் தனது குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியாமல் திண்டாடுவதும். இதற்காக பின்னர் டி,என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்வதும் தற்போது வழக்கமாகி வருகிறது என்கிறார்கள். பல பெண்கள் வைத்தியசாலையை அணுகி, தனது குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியவில்லை என்றும். தான் 3 அல்லது 4 ஆண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறிவருகிறார்கள். இந்த மருத்துவச் செலவு கூட , வரி கட்டும் மக்கள் தலையில் தான் சுமத்தப்படுகிறது என்பது அதனை விட மேலான கொடுமை.