Home பெண்கள் தாய்மை நலம் கருவை சிதைத்துவிடும் உணவுகள் இவை… ஜாக்கிரதை…

கருவை சிதைத்துவிடும் உணவுகள் இவை… ஜாக்கிரதை…

27

கர்ப்பமடைவதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் பொதுவாக பெண்களுக்கே விதிக்கப்பட்ட விஷயம் என்றாலும் கூட, இப்போதைய பரபரப்பான, போட்டிகள் நிறைந்த உலகில் வாழும் இந்த தலைமுறை இளைஞர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதைத் திட்டமிட்டுத் தள்ளிப் போடுகிறார்கள்.

அதுபோன்ற சமயங்களில் எதிர்பார்க்காமல் கருத்தரித்து விட்டால் கொஞ்சம் கவலையும் அதிர்ச்சியும் இருக்கத்தான் செய்யும்.

இயற்கையான முறையில் உணவுகளின் வழியாக அவற்றைக் கலைப்பது உடலுக்குப் பெரிதாகக் கேடு விளைவிப்பதில்லை. ஆனால் அதைவிடுத்து, டாக்டரிடம் சென்று மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்வது உடலுக்கு ஆபத்து.

சில உணவுகள் மூலமாகவே திட்டமிடப்படாத கருவை வளராமல், வெளியேற்றி விட முடியும். என்னென்ன உணவுகள் கருவை வெளியேற்றம் செய்ய உதவுகின்றன?

பப்பாளி

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

அன்னாசிப்பழம்

எள்

உலர் அத்திப்பழம்

கிரீன் டீ

சீஸ்

வேப்பிலை

ஆகியவற்றை சாப்பிடும் போது கரு கலைந்து விடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.