Home சூடான செய்திகள் பெண்களின் அரவணைப்பு இவ்வளவு விஷயம் இருக்க ?

பெண்களின் அரவணைப்பு இவ்வளவு விஷயம் இருக்க ?

97

சூடான செய்திகள்:அரவணைப்பு என்பது வாழ்க் கைக்கு ஆதார மானது, ஆதர வளிப்ப து. எல்லாவ ற்றையும் அரவ ணைத்து ஆலோ சனை கூறி,

வாழ்வ தற்கும், வளர்வ தற்கும் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை யெல்லாம் தய ங்காமல் செய்யக் கூடிய வள் பெண்.

இப்படிப் பிற ருக்கு உதவி செய்து கொண் டு, அந்த உதவி செய்யும் கு ணத்தையே தான் வாழ்வதற் கும், பயன்படு த்திக் கொள்வது தான் பெண்ணின் அடிப் படை யான சிறப்பு குணம்.

உதவு வதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வர லாற்றின் துவக்கக் காலத் திலேயே பெண் அறிந்து வைத்தி ருந்தா ள்.

உலகில் நிலைத்து வாழ் வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறு த்தப்பட் டதை போலவே,

பெண் ணுக்கும், உலகி ல் சுமூக மாக வாழ்வ தற்கு இணக்க மாகவும், பிறருக்கு உதவும் நிலையி லும் இருக்க வேண்டும் என போதி க்கப்பட் டிருக்கிறது.

நல்ல பராமரிப் பாளனாக, நல்ல பாது காவ லனாக, நல்ல தந்தையாக, நல்ல காத லனாக இருந் து மேற்கண்ட அனைத்துத் தேவை களையும் நிறைவு செய்த ஆண் தான் அவளு க்குத் தேவைப் பட்டான்.

இத் தகைய திறனுள்ள ஆடவ னைத் தக்க வைத்துக் கொள்வதற் காக அவளு டைய பாலுணர்வு மட்டுமின்றி, பரா மரிக்கும் திற னும்,

பரிவும் மிகப் பெரிய ஆயுதங் களாக இருந்தன. பாலின்ப த்தையும், பராமரிப் பை யும் அந்த காலத்து பெண் கள்தான் தங்களு க்கு சாதகமா ன ஆயுதமா க பயன் படுத் தினார்கள்.

திருமண த்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனு டன் திருமண மாகிப் புகுந்த வீடு செல்லும் போதே, புதிய சூழ் நிலையில்,

புதிய மனிதர் களோ டு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவ த்தை வளர்த்துக் கொண்டு தான் தற்காலத்துப் பெண் ணும் செல்கி றாள்.

புதிய கணவ னுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலை யையு ம், கண வனின் கருத்து களோடு ஒத்துப் போகும் பண்பையும் வள ர்த்துக் கொள் கிறாள்.

தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண் ணம் அகன்று, தன் கண வனின் விரு ப்பமே தன் விருப்பம், அவ ன் நோக்கமே தனது நோக்கம்,

அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணை த்துக் கொள் கிறாள்.

தனது கணவன் ஆறுத லாக, சுக மாக, மகிழ்ச்சி யாக இருப்பதற் கான ஒரு சூழலை பெண் உரு வாக்கி தனது நிலைப் பாட்டை உறுதி செய்து கொள் கிறாள்.

இதன் மூலம் கண வன் தன்னை மீண்டும் மீண் டும் நாடி வரும் நிலையை உண்டாக்கு கிறாள்.

தனது மென்மை யான எண்ண ங்களை வெளிப் படுத்த இயலாதவ னாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ண ங்களை அறிந்து கொள் கிறாள்.

தன்னோடு இருப்ப வர்களின் எண்ணங்க ளையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கி றாள்.

பெண் எல்லாவ ற்றையும் காதலால் அளவீடு செய்பவ ள். இவர் நம்மை அதிகமாக நேசிக் கிறார் என நினை த்துக் கொள்வாள்.

அவ ளது விருப்ப த்துக்கு மாறாக சிறி து நடந்து கொண் டாலும், ந ம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய் வாள்.

ஏனென் றால் பெண் எல்லாவ ற்றையும் விட காதலுக் காகவே அதிக மாகக் கவலைப்ப டுகிறாள்.

ஆகவே, ஆண் எதைச் செய் தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர் பார்ப்பாள்.

வாழ்க்கை யில் அரவணை ப்புக்கு அடுத்து அவள் விரும்பு வது காதலிப் பதையும், காதலிக் கப்படுவ தையும் தான்.

உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வு களைப் பகிர்ந்து கொள்வது, செயல் படுவது

ஆகி ய ஒவ்வொ ன்றையும் தனது தாயின் உண ர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இய ல்பாகப் பெறுகிறாள்.
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல் வதைப் போல், பெண் குழந் தை செல்வ தில்லை.

ஒவ்வொரு செய லை யும் தாயிடம் இருந்து கற்றுக் கொள் கிறது. வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணு க்கு அதிக பாது காப்பை அளிக் கிறது.

காதலிக் கவும், காத லிக்கப் படவும் அவளு க்குச் சக்தி யை அளிக் கிறது. பிறரை நேசிக் கவும், பராமரி க்கவும், பாதுகாக்க வும் திறனை அளிப்பதோடு, ஆ ண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.

ஆணின் இதயத் தில் மூடப் பட்ட மென்மை யான உணர்வு களை வெளிப் படுத்தி காதலு க்கும் நெரு க்கத்து க்கும் அவள் காலங் காலமாக ஓர் இணைப்பு பாலமாக இரு ந்து வருகிறாள்.

இதனால் உணர்வு ரீதியாக அனை வரையும் கவரு ம் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய் விடுகிறா ள். ஆண் களிடம் இல்லாத பெண் களின் சிறப்புக் குணம் இது.