Home காமசூத்ரா கலவியை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்

கலவியை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்

35

அதனால் இன்பம் தரும் எல்லா வகையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், மிகவும் சிரமத்தையும், களைப்பையும் தரக்கூடியது சரியான முறை அல்ல.

மிகவும் சிரமத்துடன் உறவுகொண்டால், பாரிசவாதம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது காமசாஸ்திரம்.

* கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான்.

இந்த நிலையில், ஆண்-பெண் இருவருக்கும் எவ்விதமான சிரமமும் இருப்பதில்லை.

மேலும், இருவரும் எளிதில் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெருக்கி வைத்துக்கொள்வது இந்நிலையில் சாத்தியமாகிறது.

மேலும், குறுகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொடையை அகல விரிக்கும்போது ஆணுக்குப் போதுமான வழி கிடைத்துவிடுகிறது.

* அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக்கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமும், பெண் இடதுபுறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டும்.

* ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக்கொண்டு தொடைகளை நெருக்கிக்கொள்வதன் மூலம் ஆண்பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறையில் உறவு நீடிக்க முடியும்.

* பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக்கொள்வதுபோல் நெருக்கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெருக்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கூடுதல் இன்பம் அளிக்கும்.

* பெண் தன் உறுப்பை முடிந்தவரை சுருக்கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன் கையால் அழுத்திப் பிடித்துக் கொள்வது ஒரு வகையில் இன்பம் அளிக்கக்கூடியதாகும்.

* பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக்கொண்டு, அவை தன் வயிற்றில் படியும்படியாக வைத்துக்கொண்டு பாதத்தை ஆணின் மார்பின் மீது படியும்படியாக வைப்பது ஒரு நிலை.

* பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியின்போது தன் கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.

* பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக்கொண்டு, அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக்கொண்டும் உறவுகொள்ள முடியும்.

* கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்கவாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.

* குப்புறப்படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலையாகும்.

* பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவதும் சாதாரண நிலை என்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இது முடியாமல் போகலாம்.

அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால், பெண்ணால் அந்த எடையைத் தாங்க முடியாமல் போகலாம். அதுபோல், பெண் உடல் பலஹீனமாக இருந்தாலும், அவளால் ஆணின் உடல் எடையைத் தாங்க முடியாது.

அப்போது பக்கவாட்டில் புணரும் நிலையே ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆகும்.

* தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லாம் உறவுகொள்ள முடியாது. அதனால், பெண் தன் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நாலுகால் பிராணியைப்போல் நின்றுகொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண், அவள் மீது கவிந்துகொண்டு மிருகத்தைப்போல் உறவுகொள்வது எளிதான வழியாக இருக்கும்.

* பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக்கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும். * நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு புணர முடியும்.

* பெண்ணின் மடிந்த முழங்கால்களைத் தன் முழங்கைகளில் தாங்கிக்கொண்டு புணர முடியும்.

* ஆண், சுவரில் சாய்ந்து நிற்கும்போது, கோக்கப்பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துகொண்டு, தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன் காலை அழுத்தி, பெண் தன்னுடைய இடுப்பை ஆட்டி உறவுகொள்ள முடியும்.

* தன் மேல் படுத்து உறவுகொள்ளும் ஆண் களைப்படையும்பட்சத்தில், அவனைப் புரட்டிப்போட்டு அவன் மீது பெண் படுத்துக்கொண்டு உறவுகொள்வது மிகவும் இன்பம் தரக்கூடியதாகும்.

இயல்பான உறவு முறையில், அதாவது பெண் கீழே, ஆண் மேலே என்று இயங்கும்போது, தன் காம இச்சையைப் பெண்கள் பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை. அதுபோல், திருப்தி அடைந்த நிலையையும் சொல்வதில்லை.

ஆனால், பெண் மேலே இருந்து இயங்கும்போது, அவளது காம இச்சை அடங்கும்வரை அதாவது திருப்தி கிடைக்கும்வரை அவளால் இயங்கமுடியும்.

அப்போது அவளது செய்கைகளைக் கூர்ந்து கவனித்து, அவளுக்கு விருப்பமான முறைகளை ஆண்களால் அறிந்துகொள்ள முடியும். இருவரும் உறவில் திருப்தி அடைவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்தவகையில், அனைத்துப் பெண்களும் உறவுகொள்ளலாம் என்றாலும் மாதவிலக்கான பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண், கொழுத்த சரீரம் உடைய பெண்கள், இந்த நிலையில் ஆண் மீது படுத்து உறவுகொள்ளக் கூடாது. இதனால் ஆண்-பெண் இருவரது உடல் நிலையும் பாதிக்கப்படலாம்.