Home சூடான செய்திகள் தினமும் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள்,உங்களுக்கும் ஆசையா ?

தினமும் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள்,உங்களுக்கும் ஆசையா ?

216

சூடான செய்தகள்:பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை முறையினையே பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் கம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை வித்தியாசமான முறையில் தேர்வு செய்கின்றனர். கம்போடியாவில் ரத்னகிரி எனும் இடத்தில் வாழும் கிரௌன் எனப்படும் பழங்குடியின மக்கள் இதற்கு சரியான உதாரணம்.

இந்த இனத்தில் ஒரு பெண் வயதிற்கு வந்த பிறகு பெற்றோரை விட்டு தனி வீட்டில் தங்கவேண்டும். அதற்காக அவர்களது தந்தை குட்டி அமைத்து தர வேண்டும். அந்த வீட்டில் அந்த பெண் தனியாக இருக்கும்போது பிடித்த ஆணுடன் உறவில் ஈடுபடலாம். அவ்வாறு உறவில் ஈடுபடும் ஆண் அந்த பெண்ணை திருப்தி படுத்தினால் அந்த பெண் அவரை திருமணம் செய்துகொள்ளலாம். இல்லையெனில் அந்த ஆண் அந்த குடிலை விட்டு வெளியேற வேண்டும். மீண்டும் அந்த பெண் வேறொரு ஆணுடன் உறவில் ஈடுபடலாம்.

இந்த வழக்கமானது பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவலாகவே இந்த நாட்டில் அதிகம் இருக்கிறது.

மேலும், பாலியல் கடத்தல் சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதும், இளைஞர்களை பாலியல் உறவு கொள்ளுமாறு ஊக்குவிக்கும் யோசனை மிகவும் வெளிப்படையாகவே உள்ளது என பெண்கள் உரிமை அமைப்பினர் குரல் கொடுத்தாலும், இது அந்த மக்களின் கலாசாரம் என்பதால் அந்நாட்டு அரசால் தலையிட முடியாமல் இன்றுவரை அந்த முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.