Home சூடான செய்திகள் கட்டில் உறவின்போது மனைவி கூச்சமே இல்லாமல் செய்யும் செயல்

கட்டில் உறவின்போது மனைவி கூச்சமே இல்லாமல் செய்யும் செயல்

376

கணவன் மனைவி உறவு:திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான ஒரு பொதுவான விஷயம் தான் உடலுறவு. இந்த உடலுறவின் போது இருவருமே கூச்சமே இல்லாமல் செய்யும் அந்த 8 விஷயங்கள் பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
திருமணமான பிறகு பெற்றோர், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை கூட கணவருடன் பகிர்ந்து கொள்வார்கள். இருவருக்குள்ளும் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரையறை எல்லாம் கிடையாது. அப்படி அவர்கள் செய்யும் அந்த 8 விஷங்கள் பற்றி பார்க்கப் போகிறோம்.

முகபாவணை:

ஒரு சிலர் தங்களது துணையுடன் உறவு கொள்ளும் போது வித்தியாசமான முகப்பாவணைகளை வெளிப்படுத்துவார்கள்.

அந்தரங்க ஜோக்:
பொதுவாக நகைச்சுவை ஜோக்குகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதையும் தாண்டி சில நகைச்சுவை ஜோக்குகளை கணவன் – மனைவிக்கு இடையில் மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

வாய்விட்டு சிரித்தல்:

பொதுவாக பொது இடங்களில் சிரிக்கும் போது யாரேலும், நம்மை கிண்டல் செய்வார்களோ என்று பயப்பட தோன்றும். ஆனால் இதுவே படுக்கையறையில் துணையுடன் இருக்கும் போது எவ்வித தயக்கமும் இன்றி சத்தமாக சிரிப்பார்களாம்.

தனியாக பேசுதல்:

வேலை அல்லது எதிர்காலத்தை நினைத்து சிலர் தனியாகவே பேசுவார்கள். இதுவே, படுக்கையறையில், அந்தப் பிரச்சனை இருக்காது. சுதந்திரமாக எதையும் செய்து கொள்ளலாம்.

வாயு தொல்லை:

வாயு வெளியேறும் போது நண்பர்கள் அல்லது உறவினர்கள் கேலி கிண்டல் செய்யும் சூழல் ஏற்படும். அதுவே தம்பதிகளுக்கு இடையில் இருக்கும் போது, சாதாரண ஒன்றாக இருக்கும்.

குளியல்:

இருவரும் சேர்ந்து ஒரே குளியலறையை ஒன்றாக பயன்படுத்துவது தம்பதிகளுக்கு இடையில் மட்டுமே இருக்கும். ஒருவர் குளிக்கும் போது மற்றொருவர் பல் துலக்குவது, இருவரும் சேர்ந்து குளிப்பது போன்றவை சாதாரண ஒன்றாக இருக்கும்.

ஆடை:

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மற்றவர்கள் ஆடையை அணிவதை தவிர்ப்போம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு மாற்றி அணிவது சாதாரண ஒன்றாக இருக்கும்.

வேலை:

படுக்கையறையில் அலுவலக வேலையை மூட்டை கட்டி வைப்பது நல்லது. அப்படியில்லை என்றால், பெரும் பஞ்சாயத்து தான். அதாவது தொந்தரவு செய்வார்கள்.