Home சூடான செய்திகள் பல கணவர்களை கருத்து கேட்டதில் கிடைத்தவை

பல கணவர்களை கருத்து கேட்டதில் கிடைத்தவை

38

“என் மனைவிக்கு “அதில்” ஆசை வந்துவிட்டால் சாதாரணமாக சூடிக்கொள்ளும் மல்லிகைப்பூ இரண்டு மடங்காக தலையில் குடியேறியிருக்கும்.”

“அன்றைய சமையல் பிரமாதமாக இருக்கும். அதிலும் மறக்காமல் வருத்த கோழி இருக்கும். அவள் முருங்கைக்காய் வாங்கி வரச்சொல்கிறாள் என்றால் அன்று இரவு கட்டில் சத்தம் வாசல் வரை கேட்கப்போகுதுன்னு அர்த்தம்” (எங்க வீட்டு கட்டில் பழசுங்க…. ஆனா என் இல்லாள் எனக்கு என்னைக்கும்
புதுசுதான்.)

மற்றொருவர் சொல்கிறார்…..

முதல் நாள் இரவு சரியான சுகம் கிடைக்காவிட்டால் அன்றைக்கு சோற்றில் உப்பு போடவே மாட்டாள்.

முதல் இரவு அவளுக்கு முழு திருப்தியான சுகம் கிடைத்திருந்தால் மறுநாள் பாயாசம் கட்டாயமாக டைனிங் டேபுளில் இடம்பெறும். இதை எப்படியோ எனது பிள்ளைகள் கண்டுபிடித்து விட்டார்கள். என்னையும் என் மனைவியையும் அவர்கள் கிண்டலுடன் பார்க்கும் பார்வையில் என் மனைவிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும் அடிக்கடி பாயாசம் டைனிங் டேபுளில் இடம்பெற்றே தீரும். பிள்ளைகள் கிண்டலடிப்பதை நாசுக்காக அவளிடம் எடுத்துச்சொன்னாலும் “அதுக்காக என் சுகத்தை விட்டுக்கொடுக்கச் சொல்றீங்களா…? அதெல்லாம் முடியாது” என்று வெட்கத்துடன் மறுத்துவிடுவாள்.

பிள்ளைகள் கிண்டல் பண்ணப்பண்ண பாயாசம் தினசரி பர்மனெண்ட்டாக டைனிங் டேபுளில் குடியேறி விட்டது. எனக்குத்தான் போதும் போதுமென்று ஆகிவிட்டது என்று சொல்ல மனம் வரவில்லை. மனைவியே ஆசை படும்போது…. கரும்பு திண்ண கசக்குமா…? அதுவும் கூலியுடன்!
இன்னொருவரின் அனுபவத்திலிருந்து….

அவளுக்கு அன்று இரவு நான் தேவைப்பட்டால் ஆஃபீஸிலிருந்து கிளம்புவதற்கு முன்பே செல்ஃபோனில் தொடர்புகொண்டு வரும்போது மறக்காமல் “குலாப்ஜான்” வாங்கி வரச்சொஇல்லுவாள். அவளுக்கு குலாப்ஜானுன்னா உசிரு. ருசிச்சு ருசிச்சு சாப்பிடுவாள்.

சில நேரம் நான் மறந்துவிட்டால்கூடா அன்று இரவு அதை ஞாபகப்படுத்தி “எனக்கு இப்பொழுதே குலாப்ஜான் வேணும்னு அடம்பிடிப்பாள். அப்படி அவள் அடம் பிடிக்கப்போய் எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “உனக்கு குலாப்ஜான் தானே வேணும்…? இந்த இதோ இருக்கு… ஆசை தீர விழுங்கு!” அப்படின்னு என் …………… காட்டவும். “சே…!” என்று பொய்க்கோபத்துடன் முகம் சுளித்தவள்… “ஒன்னுமே இல்லாததுக்கு இதாவது கொடுக்கணுனு தோனுச்சே உங்களுக்கு…”ன்னு முழுசாக எடுத்துக்கொண்டு
ஆசை ஆசையாக சுவைத்தாள்.

மறுநாள் வேண்டுமென்றே அவளிடம் கேட்டேன், “இன்னைக்கு குலாப்ஜான் வேணுமா…? வாங்கி வரவா?” என்றேன்.

“ஓசியிலேயே கெடைக்குறச்சே எதுக்கு கடையில போய் வாங்கணும். காசு கொடுத்து வாங்குன குலாப்ஜானை விட ஓசியில கிடைக்குற குலாப்ஜானுக்குத்தான் டேஸ்ட் கூடன்னு புரிஞ்சதுக்கப்புரம் எதுக்குங்க காசை வீணாக்கணும்” (அன்று முதல் அவளுக்கு என் …… தான் குலாப்ஜான்.)
இதுதான் சாக்குன்னு நானும் விடாமல் உனக்கு மட்டும் குலாப்ஜான் ஓசியில கிடைக்கும்போது எனக்கு பலாச்சுலய முழுசா கொடுத்தாதானே ஞாயம்?” என்றேன்.

‘யார் தர மாட்டேன்னா… எடுத்துக்கன்னு நான் சொல்லனுமாக்கும்!” என்றாள்.
அன்னைக்கு ஆரம்பிச்ச பண்ட பறிமாற்றம் இன்னைக்கும் தொடருது….

ஆனால் ஆம்பளை….. முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாது. காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாது.