Home ஆரோக்கியம் உளவியல் அ ந்தரங்கம் ஆட்டம் கண்டு விடும், அந்த இடத்தில் சோப்பு போட்டு குளிப்பவரா நீங்க? நுரை...

அ ந்தரங்கம் ஆட்டம் கண்டு விடும், அந்த இடத்தில் சோப்பு போட்டு குளிப்பவரா நீங்க? நுரை மட்டும் படாவே கூடாது, லட்ச கணக்கில் செ லவு வைத்துவிடும் பார்த்துக்கோங்க!

949

ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் இருவருமே தங்களது அ ந்தரங்க பகுதிகளை மிகவும் க வனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மிகவும் பெரும் செ லவில் தான் இது போய் முடியும். உறவினர் தோழி ஒருவருக்கு வ யிற்று வ லி ஏற்பட்டு திடீரென ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்னதான் பி ரச்சனை என பார்த்தால், அவரது அந்த பாகத்தில் தொ ற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் குணமாகிவிட்டார். உறவினர்கள் மூலம் என்னவாயிற்று என விசாரித்தபோது, என்ன பி ரச்சனை என்பது தெரியவந்தது. அ ந்தரங்க பகுதிகளை சரியாக தூ ய்மைபடுத்தாமல் விட்டது, அங்கு நு ண்ணுயி ரிகள் வளர ஏதுவாகி அது அப்படியே க ர்ப்பப்பை வரை தன்னுடைய தா க்கத்தை காட்டியுள்ளது. அதனாலே தீராத வ யிற்றுவ லிக்கு ஆளாகியுள்ளார் தோழி.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் தங்களது அந்த பகுதியை மிகவும் தூ ய்மையாக வைத்து கொள்ள வேண்டும் இல்லையெனில் முன்தோலானது உ றுப்போடு ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. இது உ றவுகொள்ளும் போது பெரும் சி க்கலை ஏற்படுத்திவிடும். தூ ய்மை ரொம்ப முக்கியம் பாஸ்.

தினமும் சோப்பு போட்டு தூ ய்மை படுத்துகிறேன் அது போதாதா? என்றால், அதுவே போதும். ஆனால் சோப்பு மிகவும் வாசனை உடையதாக இருந்தால் அதனை தவிர்க்கவும். அந்த பாகத்திற்கு மட்டும் குழந்தைகள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தலாம். இல்லையெனில் வாசனை குறைவாக உள்ள சோப்பை தேர்ந்தெடுக்கலாம். அ ந்தரங்க பகுதிகளை சு த்தம் செய்யவே சில சோப்புகள் சந்தையில் கிடைக்கிறது, அதனை பயன்படுத்தலாம். இதெல்லாம் ஒரு செய்தியா என எளிதில் கடந்துவிட முடியாது. இது போன்ற சின்ன சின்ன க வனக்குறைவால் தான் குழந்தை பி றக்காமல் செயற்கை க ருத்தரிப்பை நாடுகின்றனர். ஆரம்பம் முதலே ஹை ஜீனாக இருந்துவிடுவது எதிர்காலத்தில் எழும் வீண் செ லவுகளை கட்டுப்படுத்துவதற்கான முதலீடு என்பதை மறக்க வேண்டாம்.