Home சூடான செய்திகள் 91 வயது பாட்டி உடலுறவு கொண்டு மூச்சு திணறி உயிரிழந்த கதை… இது தேவை தானா...

91 வயது பாட்டி உடலுறவு கொண்டு மூச்சு திணறி உயிரிழந்த கதை… இது தேவை தானா ?

54

98a1f4f2e84cb3e9f1ef92c145596416குறிப்பாக பெண்களுக்கு 56 வயதோடு மாத விடாய் நின்றுவிடுவதால் , அவர்களுக்கு செக்ஸ் ஆசை தோன்றுவது இல்லை என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆய்விலும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலுறவில் நாட்டம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த புளொரிடாவில் வசிக்கும் 91 வயதான பாட்டி , 49 வயதான நபருடன் உடலுறவில் ஈடுபட்டு மூச்சு திணறி மரணித்துள்ளார் என்று அறியப்படுகிறது.

ஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் வசித்த இந்த மூதாட்டி தனது அயல் வீட்டில் வசித்த நபருடன் உடலுறவில் ஈடுப்பட்ட போது அவருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட டி.என்.ஏ பரீட்சோதனையில் 49 வயதுடைய அந்த நபருடன் ஒத்துபோயுள்ளது. எனினும், இது பாரிய வயது வித்தியாசத்தில் உடலுறவு கொண்டதால் ஏற்பட்ட விபத்து என்பதால் அந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 50திலும் ஆசை வரும் என்பார்கள். பரவாயில்லை.