Home சூடான செய்திகள் 20 வயதாகும் ஆண்கள் 35 வயதாகும் ஆண்டியை விரும்புகிறார்கள் காரணங்கள் உள்ளது.

20 வயதாகும் ஆண்கள் 35 வயதாகும் ஆண்டியை விரும்புகிறார்கள் காரணங்கள் உள்ளது.

52

00340-300x199முன்னர் ஒரு காலத்தில் டேட்டிங் என்றால் , அது எவ்வளவு பெரும் விடையம் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் தற்போது உள்ள இனரர் நெட் உலகத்தில் , திங்கள் முதல் வெள்ளிவரை சாட்டிங். சனிக்கிழமை டேட்டிங் போகிறார்கள். 20 வயதாகும் இந்திய ஆண்கள் கூட , 35 வயதாகும் ஆண்டியை விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பெரும்பாலும் படுக்கை அறையில் அவர்கள் நல்ல அனுபவம் மிக்கவார்களாக இருப்பார்கள். அதுபோக பல மன்மத கலைகளை வெட்கம் இன்றி ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். இளம் பெண்களை பொறுத்தவரை , தாம் எந்த ஆணோடு கட்டிலில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எவ்வாறு தன்னை திருப்த்திப் படுத்துகிறான் என்பது தான் முக்கியமாக இருக்கும்.

மேலும் இளம் பெண்கள் , தமது காதலனுக்கு செக்ஸைப் பற்றி எதனையும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஒரு பக்கம் வெட்க்கம், ஒரு பக்கம் எங்கே ஏதாவது சொன்னால் அது சந்தேகத்தில் போய் முடிந்துவிடுமோ என்ற ஏக்கம் அவர்கள் மனதில் இருக்கும். இதன் காரணமாகவே செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க ஆண்கள் பலர் வயதான பெண்களை நாடுகிறார்கள்.

இளம் பெண்கள் திருமணமான ஆண்களை அதிகம் விரும்புவது ஏன் ?

தற்போது எல்லாம் உறவில் நாட்டம் உள்ள பெண்கள் , இளைஞர்களை நாடுவதை விட சற்று வயது அதிகமான ஆண்களை நாடுவது அதிகம் என்கிறார்கள். பொதுவான நம்ம ஊரில் தற்போது எல்லாம் டேட்டிங் போற ஆட்கள் , பெரும்பாலும் நடுத்தர வயதுடைய திருமணமான ஆண்கள் தான். இவர்கள் போன்ற ஆண்களில் நோய்கள் இருக்காது. அவர்கள் பல பெண்களை அல்லது விலை மாதர்களிடம் செல்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால் இளம் பெண்களுக்கு பெரும் வசதி ஒன்றும் உள்ளது. குறித்த ஆண்களால் அதிகம் டாச்சர் இருக்காது. அப்படியே இருந்தாலும் , மனைவியிடம் போட்டு கொடுப்பேன் என்று கூறினால் போதும் . ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள் அல்லவா.

அதுபோக திருமணம் முடித்த ஆண்கள் , உறவில் ஈடு படும் போது நிதானமாக இருப்பார்கள். அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் பெண்கள் அதி உச்ச இன்பத்தை அனுபவிக்க அது வசதியாக இருக்கும். சிலவேளைகளில் இவர்களே 2ம் முறை , ஏன் 3ம் முறை கூட உறவில் ஈடுபட வல்லவர்கள். இளைஞர்களை பொறுத்தவரை போதையில் உடலுறவில் ஈடுபட்டு விட்டு அப்படியே போதை தலைக்கேற , குட்டிக் கரணம் போட்டு தூங்கி விடுவார்கள். சென்னை , அதன் சுற்றுப் புறங்களில் எல்லாம் , நடுத்தர வயது ஆண்கள் இளம் பெண்களை டேட்டிங் என்று கூட்டிக் கொண்டு அலைகிறார்கள்.