Home இரகசியகேள்வி-பதில் விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??

விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??

84

கேள்வி –
என் பெயர் ———. வயது 26. என்னுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உங்களுடைய பதிலை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அடுத்த ஆணு எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. எனது முறைப்பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறேன். அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். அவளது நேசத்திற்கு கைமாறாக ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கப்போகிறேனோ என்று அச்சப்படுகிறேன். ஏனென்றால் நான் 13 வயது முதலே சுய இன்பத்தில் ஈடுபட்டு வருகிறேன். உங்களது தளத்தை வாசிக்க தொடங்கியது முதல் சுய இன்பம் செய்வது தாறு என்ற அச்சம் நீங்கியது. ஆனால் சமீபத்தில் நான் ஒரு பெண்ணிடம் உறவு கொண்டபோது எனது ஆண்குறியை அவளது யோனிக்குள் செலுத்துவதற்கு முன்பே விந்து வந்துவிட்டது. பிறகு எவளவோ முயன்றும் என் குறி எழுச்சி அடையவில்லை. சுய இன்பம் செய்யும்போதும் பத்திலிருந்து பதினைந்து வினாடிகளுக்குள் விந்து வந்துவிடுகிறது. எனது சந்தேகம் எல்லாம் இதுதான்….

1) எனக்கு ஆண்மைக்குறைவு இருக்கிறதா?
2) திருமணத்திற்கு முன்பே எனது பிரச்சினையை எனது வருங்கால மனைவியிடம் சொல்லிவிடலாமா?
(ஏனெனில் அவள் எதிர்பார்த்து ஏமாறமாட்டாள் அல்லவா?)
3) திருமணத்திற்கு முன்பே மருத்துவரை ஆலோசித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாமா?
4) எனக்கு குழந்தைப்பேறு கிட்டுமா? (ஏனெனில் எனது விந்து தண்ணிபோல் நீர்த்துப் போய் உள்ளது)
(சென்னையில் நம்பத்தகுந்த செக்ஸ் மருத்துவர்களை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.)

பதில் –

புதிதாக உடவு கொள்ளும் போது விரைவில் விந்து வருவது இயற்கை அதற்காக ஆண்மைக் குறைவு என்று அா்த்தம் அல்ல நண்பரே. சுயஅன்பம் காணும் போது விரைவா விந்து வருவதற்கு காரணம் எமது முழு கவனமும் சுயஇன்பத்தில் லயித்திருக்கும் எப்ப விந்து வரும் என்று நினைத்து செய்வதனால் விரைவில் வருகிறது. உடலுறவில் அப்படியல்ல அதற்கு முன் விளையாட்டுக்கள் நிறைய இருக்கின்றது அதன்பின்பு உடவு கொள்ளும் போது தகுந்த நேரத்தில் உச்சம் கிட்டுகிறது. உங்கள் மனைவியிடம் இது பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம் ஏனேனில் தங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சாதாரண மன பயம் தான் காரணம் நீங்கள் உங்கள் மனைவியுடன் நெருங்கி பழக ஆரம்பிக்க இது தானாகவே சரியாகி விடும். வீணாக மனதை குழப்பிக்க வேண்டாம் நண்பரே. தங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பேறு உண்டு.

கேள்வி –
வணக்கம் , என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான இடைவெளியில், சீராக மாத விலக்கு வருகிறது. நான் பெங்களூரில் வேலை பார்கிறேன், என் கணவர் தர்மபுரியில் இருக்கிறார். சனி, ஞாயிறில் பார்த்து, குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். எங்கள் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது, அனால் இந்த பிரச்சனைக்கு தான் வழி தெரியவில்லை.

எனக்கு மேலும் ஒரு சந்தேகம். என் தோழிகளிடம் பேசும்போது, முதல் முதலில் உடலுறவு கொள்ளும்போது, கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருமாமே, எனக்கு அப்படி வரவில்லை. வலிக்க மட்டுமே செய்தது. ஒரு ஐந்து, ஆறு முறை உறவு கொண்டதும், வலி நின்று விட்டது. ஒரு வேளை இதனால் ஏதும் பிரச்னை இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், எனக்கு சீராக மாத விடாய் வருவதால், என் கரு முட்டைகள் பலமாக உள்ளன என்று ஏற்கனவே கன்சல்ட் செய்த டாக்டர் சொன்னார். ஆனால் என் கணவர் உச்ச கட்டத்தில் விந்தை வெளியேற்றும் போது, என்னால் அதனை
உள்ளே அதிகமாக உணரமுடியவில்லை. என்னை என் குடும்பம், கர்பமாகததால் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், சீக்கிரம் வழி சொல்லுங்கள்

பதில்:
ராதா உங்கள் பிரச்சனை புரிகிறது, முதலில் நீங்க ஒன்ன தெரிஞ்சக்கனும் உங்க கற்ப பையில தேவையான அளவு விந்து நிரம்பினா தான் கருமுட்டை உருவாகும்…அப்பறம் உங்க வேளை அது எப்படினு நீங்க சொல்லல..தினமும் பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்தால் உடலில் தேவையற்ற மன
உளைச்சலும் ஏற்படும், அத்துடன் உடல் சூட்டையும் அதிகரிக்கும் அதுவே கரு உருவாக்கத்தை தடுக்கும்..உடலின் சூட்டை அதிகரிக்காமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்..இளநீர்,முலாம்பழம்,நூங்கு சாப்பிடு இது வயிறை எப்பொழுதும் குளிரில் காக்கும்…அதேப்போல் உன் கணவரை அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொள் முடிந்தால் இருவரும் ஓரே இடத்தில் இருக்க முயற்சி செய்.! இது தான் உன் மன உளைச்சலை குறைக்கும்..மன உளைச்சல் இல்லனாவே சந்தோஷமான விஷயம் சீக்கிரம் உனக்கு நடக்கும்..

சொல்லப்போன நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது திருத்தி இல்லாத வாழ்க்கை இதுக்கு டாக்டர பார்த்து எனப்பயன்…செமன் குறைய காரணம் நாம் உண்ணும் உணவே…! உன் கணவர் வீட்டு சாப்பாட்டை விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்..அது உரிய புரத சத்தை கொடுப்பதில்லை…உன் கணவர் உரிய சத்தான உணவை சாப்பிட வை..கண்டீப்பா விந்து அளவு அதிகரிக்கும்..அதேப்போல் உன் கணவர் பிராய்லர் கோழி உட்கொண்டால் அதைக்குறைக்க சொல்..செமன் அளவு அதிகரிக்க எளிய வழி..பூசணி காய் சமைத்து
கொடு 2நாளில் பலன் தெரியும்…பிறகு கருவுற நீ மருந்து உட்கொண்டால் அதை நிறுத்து..உடலை மருந்தால் உருவாக்க முடியாது அதை தெரிந்துக்கொள்..உன் உடலின் எடை கண்டீப்பாக 55க்கும் குறைவாகவே இருக்கும் அதை முதலில் ஆரோக்கியமாக மாற்று,.சத்தான உணவை சாப்பிடு…ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு
இரத்தத்தை அதிகப்படுத்து..நீ தூங்குவதற்கு 1மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடு.அது சரியான செரிமானத்தை உருவாக்கும்…உனக்கு சரியான உடலைக்கொண்டு வா, உன் கணவர் தினமும் உன்னே தேடி வருவார் அப்பறம்