Home இரகசியகேள்வி-பதில் வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை என்ன செய்யலாம்?

வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை என்ன செய்யலாம்?

138

Tamil mallu aunties photo10tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,* ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

நான் ஒரு பெண்ணை போட முயற்சி செய்கிறேன்.ரெண்டு பேருக்குமே பர்ஸ்ட் டைம் தான். ஆனால் உள்ளே போக மாட்டேங்க்கிறது. அவள் சாமான் ரொம்ப டைட்டாக இருக்குது. நாங்கள் செய்றதில என்ன தப்பு?
-ரவி ஷங்கர், கோலாலம்பூர்

அந்த பெண் ரொம்ப பயப்படுகிறாள் என்பது தான் இதற்கு காரணம். அவள் ரொம்ப அச்சப்பட்டாலோ, அல்லது குற்ற உணர்வோடு இருந்தாலோ, அவள் பெண்ணுறுப்பு தசைகள் மிகவும் இறுக்கமாக ஆகிவிடும் . இதனால் தான் உங்களால் உள்ளே நுழைக்க முடியவில்லை. நீங்கள் அந்த பெண்ணிடம் பேசி, அவள் பயத்தைப் போக்கி விட்டு, மறுபடி முயற்சி செய்யுங்கள்.மேலும், கொஞ்சம் எண்ணையோ, அல்லது வாசலீனோ உபயோகித்தால் சுலபமாக உள்ளே நுழையும்.

நான் முதல் முறையாக நேத்து என் பக்கத்து வீட்டு அங்கிளிடம் படுத்தேன். ஆனால் எனக்கு உச்ச உணர்வு (Orgasm ) வரவில்லையே?
-சிவரஞ்சனி

பல பெண்களுக்கு முதல் முறை புணரும்போது உச்சம் அடைவதில்லை. இது சில முறை ஆண்களுக்கு கூட நடக்கும். இதற்கு காரணம் பயம், அனுபவம் இல்லாமை, குற்ற உணர்வு போன்றவை தான். இதுவும் போக போக சரியாகி விடும்.

முதல் காம அனுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
-காவேரி

அது ஆணுக்கு முதல் காம அனுபவமாக இருந்தால் சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஏனென்றால் முதல் முறை செய்யும்போது, ஆண் மிகவும் பயத்தோடும், அனுபவம் இல்லாமலும் செய்வதால், சில நிமிடத்திலேயே விந்து வெளியேறி விடும். போகப் போக, உடலுறவு செய்யும் நேரம் கூடிக் கொண்டே போகும்.

நானும் என் காதலனும் முதல் முறை செய்யலாம்னு இருக்கோம். அவனுக்கு ஆணுறை போட இஷ்டம் இல்லை. செக்சுக்கு அப்புறம், நான் என் புண்டையை கழுவி விட்டால் போதாதா?

இல்லை, சாதாரணமாக தண்ணீரால் கழுவினாலோ, அல்லது அழுத்தத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தால் கூட, அது கருப்பிடிப்பதை தடுக்காது. அதே போல இந்த முறையால் பால்வினை நோய்களையும் தடுக்க முடியாது.

நான் ரொம்ப வருடமாக கை முட்டி அடிக்கிறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் கல்யாணம். என்னால் அந்தப் பொன்னை திருப்தி படுத்த முடியுமா?

சுய இன்பம் செய்வதால், உங்கள் ஆண்மையில் எந்த பிரச்சனையும் வந்து விடாது

* தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

* குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

* மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

* பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

* திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.

* பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

* ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.