Home சூடான செய்திகள் மாணவனுக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த ஆசிரியை..!!!

மாணவனுக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த ஆசிரியை..!!!

34

0-2-300x225கலிபோர்னியா புளோரிடன் பகுதியில் 28 வயதான பள்ளி ஆசிரியை, மெலிசா நிகோலே லிண்ட்கிரன் மாணவர்களுக்கு ஆபாசபடங்கள் மற்றும் ஆபாசதகவல்களை அனுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 6 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு ஆபாசபடங்களையும், ஆபாச தகவல்கலையும் அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து காவலர்கள் அவரை கைது செய்தனர். மாணவர்கள் தங்களிடம் வகுப்பறையிலும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும், மற்றும் பள்ளி வளாகத்தில் மறைவான பகுதிகளிலும் ஆசிரியை தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். 5 முறை குழந்தைகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும், 14 வயதிற்குடபட்ட மாணவர்களிடம் 2 முறை தவறாக நடந்து கொண்டதாகவும்
மேலும் 3 முறை சிறுவர்களிடம் ஆபாசபடங்களை காட்டியுள்ளதாகவும், ஒரு மாணவனை வகுப்பறையில் வைத்து தொடக்கூடாத இடங்களில் தொட்டு முத்தமும் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் 2012 முதல் 2014 வரை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் குற்றத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது….!