Home இரகசியகேள்வி-பதில் பெண்ணின் மடல். கண்டிப்பாக வயது வந்தவருக்கு மட்டும்

பெண்ணின் மடல். கண்டிப்பாக வயது வந்தவருக்கு மட்டும்

207

அன்பு நண்பா!

திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவை என்றும், பெண்களுக்கு தேவையில்லை என்றும் பிரித்து எழுதியிருந்தாய். ஏன் பெண்களின் உறுப்பு திருமணம் வரை பீங்கானாக இருந்து திருமணமான முதல் ராத்திரியில் தான் சதைக்கோளமாக மாறுகிறது என்று நினைத்தாயா?!

திருமணத்திற்கும் இதற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. 14 வயதிலிருந்தே செக்ஸ் பிரச்சனை தொடங்கி விடுகிறது. முதலில் அறியாமை, பிறகு பயம், அதன் பிறகு கட்டுப்பாடு என நீடிக்கும் தயக்கம் 25 வயதுக்கு மேல் அனைத்து கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு சிலிர்த்துக்கொள்கிறது.

கணவன் வந்து என் கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பான் என்று வருடக்கணக்கில் காத்திருந்து திருமணம் ஆன முதல் ஆறு மாதம் நான் பட்ட ஏமாற்றமும், வடித்த கண்ணீரும் கணக்கிலடங்காது.

எந்த நாளும் 12 மணிக்கு முன்பு படுக்கைக்கு வர மாட்டார். நான் நைட்டி அணிவதோ, பேண்டி அணிவதோ அவருக்குப் பிடிக்காது. ப்ரா வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம். புடவையும் ஜாக்கெட்டுமாய்த்தான் இருக்க வேண்டும். செக்ஸின் போது லைட் எரியக்கூடாது. புடவையை மேலே சுருட்டிக்கொள்ளலாமே தவிர முற்றிலும் அவிழ்க்ககூடாது. நான் மரக்கட்டையாய் படுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பேசவோ, முனகவோ, உடன் ஒத்துழைக்கவோ கூடாது.

மேலே படுத்து முழு பாரத்தையும் என் மேல் சுமத்தி, இரண்டு நிமிடம் பன்றியாய் புரண்டு, புஷ்…. புஷ்…. என்று பெருமூச்சு விட்டு என் முகத்துவாரத்திலேயே எச்சில் துப்பிய மறு நொடி திரும்பிபடுத்து குறட்டை விடுவார். பிறகு நான் தூங்குவதற்குள் படும் அவஸ்தை கடவுளுக்கே வெளிச்சம்.

செக்ஸ் என்பது எனக்கு கவிதையாய் இருக்க வேண்டும். அதில் கூட இலக்கணம் இல்லாத புதுக்கவிதையாய் இருக்க வேண்டும். இரண்டு பேர் இணைந்து ஓவியம் வரைவது போல, சிற்பம் செதுக்குவது போல பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், யோசனைகளைப் பரிமாறிக் கொண்டும் செயல்பட வேண்டும். பிரகாசமான வெளிச்சத்தோடு, கட்டிலின் இரு எதிர் பக்கங்களிலும் பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். வியர்வையோ, பெருமூச்சோ, அவசர ஆத்திரமோ இல்லாமல், வெட்கமும், பயமும் இல்லாதிருக்க வேண்டும். கொலுசும், வளையலும், அரணாவும் கூட தடையாய் இருக்கக்கூடாது. இடுப்பு வரை களைந்து, நீண்ட கூந்தலைக்கூட உயர்த்தி கொண்டையாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றே நினைப்பேன்.

‘புளூ பில்ம்’ பற்றி எழுதியிருந்தீர்கள். நான் அது பற்றி கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பார்த்ததில்லை. புக்கில் படிக்கும் போதும், கற்பனையில் நினைக்கும் போதுமே சிலிர்த்துப்போகும் இந்தக்காடசிகளை ஃபோட்டோவில் (அ) டி.வி-யில் பார்த்தால் அதை எவ்வாறு ஜீரணிப்பேன் என்று தெரியவில்லை. ஆமாம் மலத்துவாரத்தில் உறவு கொள்வது ஏன் என்று புரியவில்லை. ‘கனியிருப்பக் காய்க்கவர்ந்தற்று’ என்று வள்ளுவர் சொன்னதைப் போல அதற்கென்றே படைக்கப்பட்ட உறுப்பு இருக்கையில் அதை சரியாகப் பயன் படுத்தினால் போதுமே…… இவ்வாறு எதற்கு?!

சுஜி வீட்டில் ‘டெக்’ இருக்கிறது என்று நினைக்கிறேன். இதைப் போட்டுப்பார்க்க சம்மதிப்பாளா தெரியவில்லை. அவள் சம்மதித்தால் அது போன்ற ஒரு கேசட்டை அனுப்பிக்கொடுத்து உதவ முடியுமா?

லெஸ்பியன் பற்றியும், பெண்களின் சுய இன்பம் பற்றியும், செக்ஸில் வாய் மற்றும் நாக்கின் பங்கு பற்றியும் எனது கருத்தை அடுத்த மடலில் எழுதுகின்றேன். இப்போதைக்கு என் சந்தேகங்களுக்கு பதில் எழுதவும்.

பெண் உறுப்பு மொத்தமும் உணர்ச்சி ததும்பியதுதான் என்றாலும் ஒரு சிறிய இடம் மட்டும் அத்தனைக்கும் ‘ஹீரோ’வாக இருக்கும். அதன் பெயர் தெரியுமா? அந்த ‘ஹீரோ’ ஆண் உறுப்பிலும் உண்டா? அந்த இடம் எது?

பெண்களின் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள பேட்டரியில் இயங்கும் செயற்கை ஆணுறுப்பு சென்னையில் கிடைக்குமா? சுமார் என்ன விலை இருக்கும்?

‘சுன்னத்’ பற்றி லேசாகத் தெரியும். அதைப்பற்றி தெளிவாக எழுதவும். சுன்னத் செய்த உறுப்பால் உறவு கொள்வதால் இன்பம் அதிகமாக கிடைக்கும் என்ற கருத்தில் உண்மை உள்ளதா?

பெண்கள் தங்கள் உறுப்பைச் சுற்றி முடியுடன் இருப்பதை ஆண்கள் ரசிக்கிறார்களா? அல்லது ஷேவ் செய்திருப்பதை ரசிக்கிறார்களா? என்பதைப்பற்றி எழுதவும்.
அன்புள்ள நண்பா!

இன்று காலை ஒரு இன்லாண்ட் போஸ்ட் செய்தேன். அதன் பிறகு மதியம் 3 மணிக்கு உங்களுடைய நீண்ட கடிதம் வந்து சேர்ந்தே விட்டது. அது கிடைக்கவில்லை என்றுதான் நான் அதிகம் கவலைப்பட்டேன். இந்த நீண்ட கடிதத்தை படித்தபிறகு ஏண்டா அப்படி எழுதி உன்னை நோகடித்தோம் என்று ஆகி விட்டது. இந்த கடிதத்தின் கடைசியில் உன் சாவைப்பற்றி நீ எழுத, அதைப் படிக்குமுன்பே நான் உனக்கு எழுதிய கடிதத்தில் என்னைக் கொன்று விடாதே என்று எழுதிவிட்டேன். நாம் இருவரும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று. நாமிருவரும் சந்தித்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மை பறிமாறிக்கொள்ள கடவுள் வாய்ப்புக் கொடுப்பாரோ இல்லையோ நம்முடைய இந்த கடிதத்தொடர்பு மட்டும் பிரியவே கூடாதுப்பா! எனக்கு ஜாதக நம்பிக்கைதான் இல்லையே தவிர கடவுள் நம்பிக்கை மிக அதிகம். கையாலாகாதவனின் வீட்டில் பொம்மையாய் இருப்பதை விட, சகலமும் தெரிந்தவனின் எழுத்துக்களைப் படிப்பதும்கூட நல்லதுதான் என்று கடவுள் நினைத்து விட்டது போல.

ஒரு மருத்துவரின் முன்னால் தன் அந்தரங்கப்பகுதியைப் பிரித்துக்காட்ட பெண்கள் வெட்கப்படுவதில்லை. அதுபோல உன்னை ஒரு மனோதத்துவ மருத்துவனாய் நினைத்து உன்னிடம் என் மனம் திறந்து காட்ட எனக்கு வெட்கமாய் இல்லை. உனக்கு ஈடு கொடுத்து கவிதை உட்பட பல விஷயமும் பேச ஆசையாகவே உள்ளது. ஆனால் அன்புள்ள சேகர் என்று துவங்கும்போதே என் இளமையின் ஊற்றுக்கண் தானாகவே திறந்து கொள்கிறது. அப்புறம் அனைத்து ரசனையும் புறந்தள்ளப்பட்டு செக்ஸ் மட்டுமே முதலில் நிற்கிறது. அதை எழுத மட்டுமே சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இந்தக்கொடுமை புரியவேயில்லை.

ஆண்கள் ஜட்டியோடு வரும் விளம்பரங்களையும், சினிமா விளம்பரங்களையும் மிகவும் ரசிப்பேன். ஆனால் என் மாஜி கணவரோ கோடுகோடாகவும், தொளதொளப்பாகவும் உள்ள ஒரு கச்சி டிராயர் மட்டுமே அணிவார். அதைத்துவைக்கும் போது எரிச்சல் எரிச்சலாக வரும். உறவினர் வீடுகளுக்குப் போகையில் கொடியில் காயும் ஆண்களின் ஜட்டியைப் பார்த்தால் எனக்குள்ளே ஒரு ‘சிலீர்’ கொப்பளிக்கும். வாய்ப்புக்கிடைத்தால் அதை எடுத்து முகர்ந்தும் பார்த்து விடுவேன். இது ஒரு வகையான மனோ வியாதி என்று பயப்படுகிறேன். இது எதிர்காலத்தில் என் மனோநிலையை ரொம்பவும் பாதிக்குமா என்று எழுதவும்.

பீரோவிலிருந்து விழுந்த பொருள் நீ நினைத்ததைப் போல செயற்கை உறுப்பு அல்ல. ஒரு செக்ஸ் புக் வாங்கிக்கூட படிக்க இயலாத நான் செயற்கை உறுப்புக்கு எங்கே போவதாம். அது ஒரு சாதாரண மெழுகுவர்திதான். ஆனால் மிகவும் பெரியது. ஒரு தடவை வேளாங்கன்னி போனபோது வாங்கி வந்தேன். அதை நிலத்தில் தேய்த்து, கத்தியால் சுரண்டி, முனையை மொக்கையாக்கி, பின்பக்கம் விரலை நுழைத்துக்கொள்ளும் வசதியோடு சிறிய கயிறு கட்டி வைத்துள்ளேன். ஆண்களைப் பொறுத்தவரை சுய இன்பத்தில் முழு நிறைவை அடைவீர்களா என்று தெரியாது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அது ஒர் அரைகுரை ஆறுதலே. உறவின் இறுதியில் வரும் அந்த சுகமானது இறைவனைத் தீண்டிப்பார்ப்பதைப் போல ஒரு விவரிக்க முடியாத சுகத்தைக் கொடுக்கிறது. அந்த நேரத்தின் ஒவ்வொரு அசைவையும் கண் மூடி உதடு கடித்து, மனம் சிலிர்க்க அனுபவிக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே செயல்படும்போது மனசும் புத்தியும் இரண்டாய் பிளவுபட்டு கவனம் சிதறடிக்கப்பட்டு விடுகிறது. அதோடு கடைசி நேர பரபரப்பின் போது எந்த பொருளையும் கைகளால் வலுவாக பற்றிப்பிடிக்க முடியாது. இதனால் அடிக்கடி கையைவிட்டு பொருள் வழுக்கியவாறு பிடுங்கிக்கொள்ளும். இரண்டு முறை அப்படி தடை ஏற்பட்டால் மனசே சலித்துப்போகும். அதனால்தான் மெழுகுவர்த்தியில் கயிறு கட்டி விரலைக் கோர்த்துக் கொள்ளும் வசதியை செய்து வைத்துள்ளேன்.

என்ன இருந்தாலும் பேட்டரி கொண்டோ அல்லது வேறு நபரோ செய்து விடும் சுகம் சுயமாக இயக்குகையில் கிடைக்காது என்பது மட்டும் நிஜம். எனக்கு பேட்டரியில் இயங்கும் மெஷின் கட்டாயம் வேண்டும்… வேண்டும்…. வேண்டும். ப்ளீஸ்… எனக்காக விசாரிப்பா.! சுஜியை இதற்கு சம்மதிக்க வைக்க நினைக்கிறேன். அவள் மிக தாராளமாக செக்ஸ் பேசுவதைப்பார்த்தால் கட்டாயம் ஒப்புக்கொள்வாள் என்றே நினைக்கிறேன். ஆனால் எப்படி இதைக்கேட்பது என்று தயக்கமாக உள்ளது. நீதான் ஒரு யோசனை சொல்ல வேண்டும். ஏதாவது BF கேசட்டை அனுப்பி வைத்தாய் என்றால் சுஜி வீட்டில் அதைப் போட்டுப் பார்க்கையில் அவளே வலிய வந்துவிடுவாள் என்பது எனது யோசனை.

100% பெண்களும் சுய இன்ப அனுபவம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் போன கடிதத்தில் நான் ஹீரோ என்று குறிப்பிட்ட அந்த உறுப்பு (கிளிடோரிஸ்) வளர்சியடையும் போது செக்ஸ் பற்றிய எந்த நுண்ணறிவும் தெரியாத அப்பாவிப்பெண் கூட அதை நிமிண்டிப்பார்த்து விடுவாள். இந்த ஹீரோவை நிமிண்டுவதும், விரலை பயன்படுத்துவதும் தான் பெண்களுக்கு செக்ஸில் ‘L’ போர்டு. இந்த ‘L’ போர்டுடன் சிலர் வாழ்க்கையில் செட்டில் ஆகி, கணவனால் திருப்திப்பட்டு அல்லது பிரசவம், குழந்தை என்று கவனம் திருப்பப்பட்டு அமைதியாகி விடுகிறார்கள்.
20 வயதுக்கு மேல் திருமணம் தள்ளிப்போவதும், கணவனைப் பிரிந்து வாழ்பவளும், சோரம் போக தைரியமில்லாதவளும் சுய இன்பத்தில் மாறுதல் தேடத்துவங்குகிறாள்கள். பல விஷயங்களில் பெண்ணுக்கு ஓரவஞ்சனை செய்த கடவுள் இதற்கு மட்டும் நிறைய கருணை காட்டியுள்ளார். கத்தரிக்காய் என்று இல்லை, சமையலுக்குப் பயன்படும் பெரும்பாலான காய்கறிகள் இதற்கும் பயன்படும். பச்சை வாழைப்பழம், காரட், முள்ளங்கி, வெள்ளரிப்பிஞ்சு, வாழைத்தண்டு என விருப்பப்பட்டதை பயன்படுத்தலாம். (இந்த காய்வகைகளை பயன்படுத்திய பிறகு கழுவி சமையல் செய்யவும் முடியாது, தூக்கி எறியவும் மனம் வராது). சில சமயம் நாம் விரும்பும் காய் சரியான சைசில் அமையாது. அதனால் தான் நான் மெழுகுவர்த்தியை நிரந்தரமாய் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். என் திருமணத்திற்கு முன்பே இதை பயன் படுத்தியது உண்டும் என்றாலும், ரொம்பவும் அபூர்வமாகவே இருக்கும். காரணம் இதனால் உடம்பு கெட்டுப்போகும், கல்யாண வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம்தான். ஆனால் இப்போதெல்லாம் அந்த பயமும் விட்டுப் போய் விட்டதால், செக்ஸில் அதன் விளிம்பைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர அந்த பயம் எதுவும் இல்லை.

பெண்களின் மர்மப்பகுதி ஷேவ் செய்யப்பட்டிருந்தால் தான் ஆண்களுக்கப் பிடிக்கும் என்று எழுதியிருந்தீர்கள். நான் கடைசியாக ஷேவ் செய்து ஒரு வருடம் ஆகி விட்டது. எனக்கு சுசித்ரா வாங்கிக் கொடுத்த ரேசர் ஐட்டங்களை என் மாஜிக்கணவன் பாத்ரூமிலேயே வைத்து விட்டு மறந்து வந்து விட்டேன். மீண்டும் வாங்குவதற்கு சந்தர்ப்பமோ, விருப்பமோ இல்லை. ஹேர் ரிமூவர் எனக்கு அலர்ஜி. முதல் தடவை சுசித்ராவின் கிரீமை உபயோகித்து ரொம்பவும் சிரமப்பட்டேன். அதன் பிறகு எனக்கு அவள்தான் ரேசர் வாங்கிக்கொடுத்தாள். ஒவ்வொரு ஞாயிரும் ஷேவ் பண்ணுடி என்று திட்டுவாள். ஆனால் நானோ மென்சஸ் டைமில் மட்டும்தான் செய்து கொள்வேன். அவளோ ஞாயிறு தோறும் மெத்தையில் உட்கார்ந்து கொண்டு எனக்கு முன்னாடியே கிரீம் போட்டு சுத்தம் செய்வாள். பாத்ரூமுக்கு போயேண்டி என்று நான் திட்டினாலும் சிரித்துக்கொண்டே செய்து கொண்டிருப்பாள். அவள் எத்தனையோ முறை வற்புறுத்தியும் இந்த நிமிடம் வரை நான் லெஸ்பியனுக்கு சிக்கியது இல்லை. ஆனால் இப்போது நினைத்தால் அதையும் தான் பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

உன் ஜோக்குக்கு பதிலாக ஒரு ஜோக் ;- ஒரு பஸ்ஸை வழிமறித்தது ஒரு கொள்ளைக் கும்பல். எல்லோரிடமும் பொருட்களைப் பறித்துக்கொண்ட பின் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தன் சகாக்களிடம் ‘பெண்களை இழுத்துப்போய் அனுபவியுங்கள்” என்று ஆணையிட்டான். கூட்டாளியோ வேண்டாம் தலைவா பாவம் விட்டு விடலாம் என்றான். உடனே கூட்டத்திலிருந்த ஒர் வயதான மாது சீறினாள். ..சீ.. தலைவன் நீயா, அவரா? உன்னுடைய கற்பழிப்புகேள்விக்கும் இதிலேயே பதில் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அப்புறம் ஆண் உறுப்பைச் சுவைப்பதைப் பற்றிய என ஆசையைச் சொல்லட்டுமா! என் மீது பிரியம் உள்ளவர் நடு ஹாலில் சோஃபாவில் நிர்வானமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். இது உன்னுடைய சொத்து, இதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று தாரை வார்த்துக்கொடுத்து விட வேண்டும். தடித்து நீட்டிய அவனுக்கு என் ரிப்பனால் தலைப்பாகை கட்டி, லிப்ஸ்டிக் தீட்டி, பவுடர் போட்டு கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்ச வேண்டும். சமையலரைக்குப் போய்….. (வேண்டாம்பா என்னவோ போலிருக்கு, முடிந்தால் அடுத்த மடலில் தொடர்கிறேன்) தொடர்ந்து எழுத முடியவில்லை. கோவித்துக் கொள்ளாதேப்பா ப்ளீஸ்.

அன்புடன்,

 

செக்ஸில் வெரைட்டி என்று நான் எழுதியதை நீ தவறாக புரிந்து கொண்டு, தினம் ஒரு ஆளை அனுபவிப்பதா என்று எழுதியிருந்தாய். அப்படிப்பட்ட வெரைட்டி எனக்கு பிடிக்கவில்லை. நான் சொல்ல வந்தது ஒருவனும் ஒருத்தியும் புதிய புதிய முறைகளில் அனுபவிப்பதுதான். பெண்ணை கீழே கிடத்தி மேலே படுத்து செய்வதைத் தவிர வேறு வகைகளில் நீ செய்தது உண்டா? என்னிடமிருந்து உனக்கு என்ன தேவையிருந்தாலும் வெட்கப்படாமல் கேட்கலாம். ஆனால் இப்போதைக்கு என்னால் முடிந்தவை என் ஃபோட்டோ மற்றும் என் எண்ணங்கள். நீ தேவை எனக்கேட்டால் என் ‘பர்சனல் டைரியில்’ உனக்குப்பிடித்த பக்கங்களை அனுப்புகிறேன்.

அப்புறம்….

1. உன்னுடைய ஃபோட்டோ வேண்டும்.

2. நல்ல செக்ஸ் புக் வித் ஃபோட்டோ வேண்டும்.

3. பலான கேசட் வேண்டும்

4. வைப்ரேட்டர் பற்றிய விலையும் விபரங்களும் வேண்டும்