Home பெண்கள் பெண்குறி பெணுறுப்பின் ஆழமும் அதனால் ஏற்படும் வறட்சி

பெணுறுப்பின் ஆழமும் அதனால் ஏற்படும் வறட்சி

35

b7a014bf-9c47-4078-9a19-296a373fa2bcஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகு ம் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுவது ஏன் என்றால்
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக்
கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது. தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வற ட்சியாகவே இருப்பதால் உறவு முழுமை யடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறு ப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண் களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலா ம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கண வரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) –

பெண்களின் பிறப்புறுப்பின் அளவி னை ஆழம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பெண்ணுறுப்பின் அளவினை அதாவது ஆழத்தை எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும். ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின்போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.

அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறுபெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும். இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடுபடும் போது இன்பம் கிடைக்கிறது.