Home காமசூத்ரா பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத்...

பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான்.

218

ad-visser-kamasutra-experiencekama sukam,kama inpam,kasuthiram,tamilkamasoothiram,kasoothirakathaikal,kamam,muthaluravu,kamakathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu,sexgame,sakilasex,kamapadam,kamaflim.,காம நூல்களை படிப்பதோ வா ங்குவதோ அசிங்கம் என்று நினை க்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறு கள் திருத்தப்படவும் உதவும் என்பதை உணரலாம்.

காமசூத்ரா

பாலுறவைப் பற்றி நமக்குக் கிடை த்துள்ள முதல் நூல் காமசூத்ரா. இந்த புத்தகத்தை எழுதியவர்வா த் சாயனர். (கி.பி. 300 முதல் 400). இந்த புத்தகத்தில் தைரியமாக வும், அறிவியல் பூர்வமாகவும் பாலியல் சார்ந்த தகவல்களை விவரித்துள்ளார். இந்த நூல் முற் றிலும் அறிவியல் அடிப்படையி லா னது.

காமம் என்பது கேட்டல், பார்த் தல், உணர்தல், நுகர்தல், முகர்த ல் என்ற ஐம்புலன்களால் மட்டு மின்றி மனமும், ஆத்மாவும் சேர் ந்து தோன்றுவது என வாத்சாயனார் காமசூத்ரா வில் குறிப்பிட்டுள்ளார்.

ரதிரகஷ்யா ( கொக்கோகம்)

கொக்கோகர் (கி.பி. 1000 முதல் 1200 வரை) என்பவர் ரதி ரகஷ்யா என்ற நூலை தொகுத்தார். இதில் பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளா கும் பகுதிகள் மற்றும் தூண்ட ப்படும் காலம்ட பற்றிய நான் கடுக்கு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஆண்-பெண்களின் மூன்று பிரிவுகளை யும், பிறப்பு உறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் இந்த புத்தகத்தில் கொக் கோகர் கூறியிருக்கிறார்.

நகர சர்வஸ்வம்

இந்த நூலை பத்மஸ்ரீ (கி. பி.1000) என்ற பவுத்தத் துறவி எழுதியுள்ளார். இந்த நூலில் சங்கத் என ப்படும் பாலுறவுக் குறிப் புச் செய்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதி ல் காதல் முதல் மற்ற விவரங்கள் என பல்வே று விஷயங்கள் விரிவா கக் குறிப்பிடப்பட்டுள் ளன

பஞ்சயாகா

கவி சேகரா என்பவர் இந்த நூலை இயற்றியவர். பாலு ணர்வை தூண்டும் அழகு சாத னப் பொருட்கள் மற்றும் வாச னைப் பொருட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத் தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட் களைப் பற்றியும் இந்த புத் தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரதி மஞ்சரி

ஜெயதேவா என்பவர் எழு திய நூல்தான் ரதி மஞ்சரி என்ற கவிதை நூலாகும். காதல் நுணுக்கங்களைப் பற் றி இவர் அழகாக விவரித் துள்ளார். இது மிகச் சிறிய புத்தகமாகும், ஆனால் சிற ந்த நடையில் எழுதப்பட்டது.

அனங்கரங்கா

அனங்கரங்கா என்ற நூலை எழுதி யவர் கல்யாணமல்லா ஆவார். இந்த நூலில் தாம்பத்திய உறவை வெற்றி கரமாக நடத்துவது பற்றியும், புதிய நபரை தேர்வு செய்யும் முறையைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஜெயமங்களா

யசோதரா என்பவர் காம சூத்திரத் திற்கு ஜெயமங்களா என்ற உரையை எழுதியுள்ளார். இது உரையாக அல்லா மல் தனிப்பட்ட புத்தகமாகவே விளங் குகிறது. இதில் வாத்சாயனர் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்கள் கை யாளப்பட்டுள்ளன.

காமவியலைப் பற்றிய நூலாக இன்று உலகம் முழுதும் வாத்ஸா யனாவின் காமசூத்ரா அறியப்படுகிறது. இது போன்ற பல புத்தகங்களை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. அவற்றின் பட்டியல் இதோ!.

வாத்ஸாயனா (கி.பி 300 – கி.பி 400)

உலகின் முதல் காமவியல் நூலான “காம சூத்ரா”வை இயற்றியவர் இவர். இந்நூலில் காமத்தைப் பற்றி மிகவும் துணிச்சலாகவும், அறிவியல் பூர்வ மாகவும் விளக்கங்களை எழுதியிருந் தார் இந்த ரிஷி. ஐம் புலன்களாலும் இன்பத்தை அனுபவிப்பதே சிறப்பு. பார் த்து, கேட்டு, தொட்டு, சுவைத்து, முகர் ந்து இன்புறுதலைப் பர்றியும், முத்த மிடுதல், அரவணைத்தல், செல்லமாய் க் கடித்தல், பிரியமாய்ப் பிராண்டுதல், முயக்க பாவங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக விவரமாக எழுதி யுள்ளார்.

காமம் என்பதன் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலில் அதிக சுகம் பெறப் பயண்படுத்தக்கூடிய உபகரணங்கள், சொக்கு மருந்துகள், வழிமுறைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அந்தக் காலத்து நூலாக இருந்தாலும் அதன் நூதன கருத்துகள் இன்ரும் மக்களைக் கவருவதாக அமைந்திருக்கின்றன.

கொக்கோகா (கி.பி 100 – கி.பி 1200)

இவர் “ரதி ரகசியம்” என்ற நூலை இயற் றியவர். இவர் பெண்களின் காம சுபாவ ங்களையும், காமக்களிப்போற்றும் உடல் பாகங்களைப் பர்றியும் பெண்கள் காமத்தை அதிகமாய் விரும்பும் தருண ங்களைப் பற்றியும் விவரமாக எழுதி யுள்ளார். சொக்கு மருந்துகளைப் பற்றி யும் குறிப்பிட்டுள்ளார். ஆண் பெண்ணி ன் உடல் உறுப்பின் அளவைக் கொண்டு அவர்களை ஒன்பது வகையினராகப் பிரித்து வருணித்துள்ளார்.

பத்ம ஸ்ரீ (கி.பி 1000)

பத்மஸ்ரீ என்பவர் பௌத்த மதத் துறவி. இவரது நூலான “நகர சர்வஸ்வம்” சங்கேத மொழியால் காதலை தெரி விக்கும் கலையைப் பற்றிய விரரங்கள் கொண்டதாகும்.

ஜோதிரிஸா (எ) கவிசேகரா(கி.பி 1300)

“பஞ்ச சயகா” என்ற இவரது நூல் காமசுகத்தை மேம்மபடுத்தும் மருந்து களைப் பற்றியும், காமம் சம்பந்தப்பட்ட பாகங்களின் பராமரிப்புப் பர்றியும் விளக்குகிறது.

பிரௌத தேவராஜா(கி.பி 1400)

“ரதி ரத்ன பிரதிபிகா” என்ற இவரது நூல் வெவ்வேறு தேசத்தை சேர்ந்த பெண்களின் அழகை வர்ணிப்பதாகும். காமத்தின் போது ஆலிங்கணம் கொள்ளும் பல காரணங்க ளையும் இது விவரித்தது. அவற்றில் 21 மல்லாந்து , 3 ஒருக்கழித்து, 2. அமர்ந்து, 5 நின்று, 11 வளைந்து, குனிந்து, 2 பெண் மேலிருந்து காமுறும் கரணங்களாகும்.

ஜெதேவா(கி.பி 1500)

“ரதி மஞ்சரி”, அதாவது “காதல் மாலை”, என்ற இவரது கவிதை தொகுப்பு எளிய முறையில் காமவியலை வர்ணிப்பதாக அமைந்துள்ளது.

கல்யாண மாலா(கி.பி 1600)

“அனங்க ரங்கா” என்ற இவரது நூல் திருமண வாழ்வில் வெற்றி வழிகளையும், எதிர் பாலினரை மயக்கும் வழிகளையும் விவரிக்கிறது.

நரசிங்க சாஸ்திரி(கி.பி 1800)

“சுத்ர விருத்தி” என்ற இவரது நூல் வாட்சாயானாவின் “காம சூத்ரதா ”வை எளிய முறையில் விளக்குவ தாக அமைந்துள்ளது.

யஸோதாரா(கி.பி 1000 – 1300)

“ஜெயமங்களா” என்ற இவரது நூல் இவர் காலத்திற்கு முன் எழுதப்பட்ட காம சூத்ரா போன்ற நூல்களின் தாத்பரியத்தை எடுத் துரைப்பதாக அமைந்துள்ளது.

வஜிகரணம்

வஜிகரணம் ஆயுர்வேதத்தின் எட்டு கிளைகளில் ஒன்று. “சாரகா சம்ஹிதா” என்ற அவரது மருத்துவ நூலில் வஜிகரணத்தை பற்றி விளக்கியுள்ளார்.