Home இரகசியகேள்வி-பதில் நான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை

நான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை

91

Indian-Desi-sexy-school-girl-xxx-chut-pics-1-1024x1024kelvikal,amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy
,sexteacher,antharankakathal,doctor,கேள்வி: எனக்கு வயது 34. என் கணவருக்கு 37. எமக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உறவில் நான் எத்தனைதான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை. இதனாலோ என்னவோ அவரைவிட வயது கூடிய, திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடனும் அவருக்குத் தொடர்பு உண்டு. அந்தப் பெண் ஏற்கனவே மூன்று முறை கருக்கலைப்புச் செய்துவிட்டார். என் கணவர் செல்வந்தர். காசு, பணத்துக்குக் குறைவில்லை. என்றாலும், என் வாழ்க்கையில் இன்னும் இரண்டு பெண்கள் நுழைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அந்தப் பெண்களில் யார் கூப்பிட்டாலும் உடனே போய்விடுவார். திருமணமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அழைத்தால் அந்தப் பெண்ணும் வெளிநாடு சென்றுவிடுவார். ஆனால், அந்த இளம்பெண்ணை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

அவள் காசு வாங்கிக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டால் பரவாயில்லை. என் கணவரையே திருமணம் செய்துகொண்டு வந்துவிட்டால்…? இதுபற்றி என் கணவரிடம் கேட்டால், உறவுகொள்ளும் எல்லாப் பெண்களையும் திருமணம் செய்வேனா என்கிறார். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனது கணவர் எனக்கு வேண்டும். நான் என்ன செய்வது?
பதில்: தலைக்கு மேல் வெள்ளம் போகும்வரை விட்டு விட்டீர்கள். இனி என்ன செய்ய முடியும்? இந்த விடயங்கள் எல்லாம் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது? அப்போதே அது குறித்து உங்கள் பெற்றோரிடமோ, அவரது பெற்றோரிடமோ பேசியிருந்தால் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்திருக்கும்.

ருசி கண்ட பூனையை அவ்வளவு இலகுவாக உங்கள் வழிக்குக் கொண்டுவர முடியாது.
ஆனால், திருமணமாகாத அந்தப் பெண் உங்கள் கணவரைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று, உங்கள் கணவர் ஏற்கனவே திரு மணம் முடித்தவர் என்பதால் அவரைத் திருமணம் செய்துகொண்டால் சிக்கல் எழும் என்று உணர்ந்தேயிருப் பார்.

எனவே, முடிந்தவரையில் காசைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுவார்.
இரண்டாவது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அவர் மேல் உங்கள் கணவருக்கு இருப்பது காதல் அல்ல. அந்தப் பெண் மீதான ஈர்ப்பு நாளடைவில் தேய்ந்துவிடும் என்பதை உங்கள் கணவர் அறிந்தேயிருப்பார்.
மேலும், அவரே கூட அதை வெளிப் படையாக உங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இருந்தாலும், உங்கள் கணவரை உங்கள் வசப்படுத்து வது அவசியம். அவர் எதன் மீது எப்படிப்பட்ட விருப்பம் கொள்கிறாரோ அதனை நீங்கள் முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். முடிந்தால் அது போன்ற சந்தோஷத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் நினைத்தால் முடியாததல்ல.
அதன் பின் உங்கள் உறவினர்கள் மூலமாக நீங்கள் போராட வேண்டியிருக்கும். அதற்கு அவர் மசிகிறாரோ இல்லையோ, உங்கள் வீட்டுக்குள் இன்னொரு பெண் வராமல் இருப்பதற்காவது உங்களது முயற்சி வழிசெய்யும்.