Home சூடான செய்திகள் தாம்பத்தியத்தின் போது ஆண்கள் செய்ய‍த்தவறும் முக்கிய செய்கைகள்

தாம்பத்தியத்தின் போது ஆண்கள் செய்ய‍த்தவறும் முக்கிய செய்கைகள்

33

Tamil-movie-Aroopam (1)தாம்பத்தியத்தின் போது ஆண்கள் செய்ய‍த்தவறும் முக்கிய செய்கைகள்
அந்த விஷயத்தில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள். ஆண் கள் உடலுறவில் மூழ்கித் திளைத்து முத்தெடுக்க நினைப்பவர்கள். அந்த
முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறு கள் பெண்களை வெறுப்ப டைய செய்கிறதாம். என்ன தான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர் என கூறப்படுகிறது.
அந்த தவறுகளை தொடர்ந் து செய்து வந்தால், ஆண்கள் பின் நாட்களில் நிறைய சங்கடங்களை அனுபவிக்க நேரிடும் என வல்லுனர் கள் மீண்டும் கூறுகின்றனர். சரி, அப்படி என்ன சின்ன சின்ன தவறுகளால் பிரச்சனை ஏற்படு கிறது என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்…
ஆண்கள் பிறவியிலேயே அந்த விஷயத்தில் சீக்கிரம் உச்சம் கொள்ளும் பண்புடைய வர்கள். ஆனால், பெண்கள் அப் படியில்லை, அவர்கள் உச்சமடைய ஆண்கள்தான் உத வ வேண்டும். அதை தவிர்த்து தன் வேலையை மட்டும் பா ர்த்து கொண்டு சுகம் அனுபவிக்க ஆண் கள் முயல் வது முதல் தவறு.
ஏதோ பத்தாம் வகுப்பு தேர்வு அறையி ல் நுழைந்தது போல அமைதியாக வே லைகளை செய்வது, பெண்களுக்கு பிடிப்பதில்லை. பெரும்பாலான பெண் கள் ஆண்களின் வார்த்தை விளையா ட்டில் தான் உச்சம் அடைகின்றனர். எனவே கட்டிலில் ஆண்கள் இந்த தவறை செய்யவேக் கூடாது.
சில ஆண்களுக்கு கடிக்கும் பழக்கம் இருக்கும். உடலுறவில் இது ஒரு வ கையான விளையாட்டுதான் என்றா லும். பெண்களின் மென்மையான பாகங்களை ஆண்கள் சில சமயம் வலுவாக கடிப்பதனால், பெண்கள் மிக வும் வேதனை அடைகின்றனர். எனவே, நாய் வேலை செய்வதை ஆண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் பல சமயங்களில் ஆங்கில படத்தை பார்த்து விட்டு, இந்திய பெண்களிடம் அவர்கள் செய்வதைப் போல செய்ய தூண்டுவது தவறு என் கின்றனர். அனைத்து பெண்க ளுமே அனைத்தும் அறிந்தவ ராக இருக்கமாட்டார்கள். ஆண்கள் தான் மெல்ல மெல் ல புரிய வைத்து அனுபவிக்க வேண்டும். அதை தவிர்த் து பெண் களைக் கட்டாயப்படுத்துதல் தவறு.

அந்தரங்கத்தில் ஆண்கள் தங்க ள் இன்பம் முடிந்த பின்பு, அவர்க ளது துணையும் முழு திருப்தி அடைந்தாரா என தெரிந்துக் கொ ள்வதில்லை, சில அந்தரங்க இட ங்களில் முத்தமிடும் போது பெண்கள் முழுத்திருப்தி அடையும் வரை முத்தமிடுவது அவசியம். ஆண்களுக் கு தாகம் தீர்ந்துவிட்டது என அவர்களது தாகம் தீரும் முன்னர் எழுந்து விடுவது தவறு.
பெண்களுக்கு எப்போது மே தனக்குதெரியாது என ஒப்புக் கொள்ளும் ம னப்பான்மை கிடையாது. எனவே, எதற்கெடுத்தாலும் அந்த விஷயங்களில், உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா என கேள்விகள் கேட்காது, நீங்களாகவே அவர்களுக்கு கற்றுக் கொ டுக்க வேண்டும். இங்கு நீங்கள் ஆசானாக செயல் படவேண்டியது கட்டாயம்.
பல ஆண்களுக்கு காரியம் முடிந்தவுடன் உறக்கம் வந் துவிடும். ஆனால், பெண்க ளோ காரியம் முடிந்த பின்னர் தான் அதிகம் சுகம் தே டுவர். ஆண்கள் காரியம் முடிந்த பின்னர் பெண்களி டம் நிறைய பேச வேண்டும், அவர்களின் ஆசை தணியும் வரை பேச வேண்டும். காத ல் வார்த்தைகளை அவர்க ளது காதின் நுனியில் தேன ருவியாக பாய்ச்ச வேண் டும்.
இந்திய ஆண்கள் பொதுவாகவே சாப்பாட்டிலேயே முழு கவனமாக இருப்பார்கள் சைடு-டிஷ்ஷை மறந்து விடுவார்கள். இதே தவ றை பல ஆண்கள் இரவி லும் செய்கின்றனர். அது தவறு, வேலை முடிந்த பிறகுதான் பெண்கள் நிறைய எதிர்பார்ப்பார்க ள். முக்கியமாக ஆசை யான முத்தங்கள். இதை பெரும்பாலான ஆண்கள் நிறைவேற்றுவதில்லை என பெண்கள் கூறுகின்ற னர்
தினந்தோறும் ஒரே உண வை சமைத்தால் பெண்க ளை திட்டும் ஆண்கள், தின ம்தோறும் அவர்கள் மட்டும் அந்த விஷயத்தில் ஒரே மா திரி செயல்படுதல் குறித்து யோசிப்பது இல்லை. என வே, ஆண்கள் நிறைய வெரைட்டிகளைக்கையாள வே ண்டும்.