Home சூடான செய்திகள் செக்ஸ்சில் ஈடுபட்டவேளை இறந்த தாத்தா- விலை மாதுடன் இருந்து பிரிக்க முடியாமல் போனதால் பரபரப்பு !

செக்ஸ்சில் ஈடுபட்டவேளை இறந்த தாத்தா- விலை மாதுடன் இருந்து பிரிக்க முடியாமல் போனதால் பரபரப்பு !

43

download (2)விலை மாது ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டு இறந்து போனார் ஒரு தாத்தா. ஆனால் அவர் அந்தரங்க உறுப்பு வெளியே வராததால். இறந்த பிணத்துடன் தானும் சேர்ந்து வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் விலைமாது. குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. பொதுவாக உடலுறவில் ஈடுபடும் தம்பதியினருக்கு இதுபோன்று ஏற்படுவது இல்லை. ஆனால் லட்சத்தில் சிலருக்கு இப்படிச் சம்பவம் இடம்பெறுகிறது என்கிறார்கள் வைத்தியர்கள். உடலுறவின் போது பெண்ணின் உறுப்பு மிகவும் சுருங்கி. ஆணின் அந்தரங்க உறுப்பை கவ்விப் பிடிக்கிறது. வழமைக்கு மாறாக இவ்வாறு கவ்விப் பிடிப்பதனால். ஆண்களால் தமது உறுப்பை வெளியே எடுக்கஇயலாமல் போகும். இதனால் அவர்கள் திடீரென திணறும் நிலை தோன்றும். ஆவ்வாறு செய்ய முனைந்தால் கடும் நோ உண்டாகிறது.

முழுக்க முழுக்க ரத்தத்தால் நிறைந்துள்ள ஆண்களின் உறுப்பு. சடுதியாக அழுத்தப்பட்டு ரத்தம் பின் நோக்கி நகர்ந்து இதயத்தை பலமாக தாக்கும்.

இச்சம்பவம் நிகழ்ந்தால் உடனே ஆண்களின் இருதயத்தை அது பாதித்து. சடுதியான மாரடைப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே தாத்தா இறந்துள்ளார். அவர் இறந்த பின்னரும், குறித்த விலை மாதுவால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தாத்தா மேல் படுத்து தன்னை ஒரு போர்வையால் போத்திக் கொண்டார். இறந்த உடலோடு வைத்தியசாலைக்கு சென்ற அவருக்கு அங்கே சத்திர சிகிச்சை நடைபெற்று. இறுதியாக தாத்தாவையும் அவரையும் பிரித்துள்ளார்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்சனை பெண்களுக்கே உள்ளது.

இவ்வாறு நடந்தால். உடனே மருத்துவமனை செல்வதே நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கர்பிணி தாய்களுக்கு. பிள்ளையை இலகுவாக பிரசவிக்க, ஒரு ஊசி அடிப்பது வழக்கம்.குறித்த அந்த ஊசி பெண் உறுப்பை விரிவடைய வைக்கும். அந்த ஊசியை அடித்தே தாத்தாவையும் விலை மாதுவையும் பிரித்திருக்கிறார்கள்.