Home காமசூத்ரா சுகமான இன்பம் தரும் காம விளையாட்டு

சுகமான இன்பம் தரும் காம விளையாட்டு

469

reshma-braTamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu, kamakalai, antharankasukam,மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.
படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை.
அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.
அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும்.
உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும்
இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது
எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது
எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும்.செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம்.
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம்.

மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வு தான். மனித உணர்வுகளிலே முத ன்மையானதும் பாலுணர்வு தான். இது உலகிலுள்ள அ னைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல.
சுவசம் போல, இதய த்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கை யானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமான தாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோ க்கிய மற்றதாகி விடுகிறது.
மனிதர்கள் வாழும் நில அமைப்பு,
அங்கு நிலவு கின்ற தட்பவெட்ப நி லைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெ ளிப்படுத்தி வருகிறோ ம். மனித இனத்தில் ஆண் -பெண் என இரு பிரிவினருக்கும் மாதத் தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின் போது, பாலுணர்வுகள் இயற் கையாகவே உற்றெடு க்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பல உளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந் தபின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
மரபணுவில் பதியப்படும் உண் மை குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப் படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தை யின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங் கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகி ன்றன. அதில் அந் தக்குழந் தையின் உட ல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனை த்துமே பதிவு செய்ய ப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடை தல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வ ரும்., அதை யார் நினைத்தாலும் மா ற்றி அமைக்க முடி யாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட கா லம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வள ர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பை யும் வளர்ச்சி அடை ந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட் டைகளும் உற்பத்தியாகி ன்றன. இதில் சில விதி முறை கள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புற ம்பாக நடக்கும் போது விளை வுகள் ஏற்படுகின்றன.
ஆண் பெண் உறவு அவசியம்
ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண் ட நாட்களாக அடக்கி வைத் துக் கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உட ல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பி க்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்ப டுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண் மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப் புகளுக்கும் இது பொருந்தும். எனவே, அவைகளுக்கும் மித மான வேலை கொடுக்க வே ண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடல்நலக் கோளாறுகள்
அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண் டால், உடல் நலம் கெட்டுப் போகும் என்ற அதீத பயத்தின் கார ணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக் கொள் ளாமல் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்த மான பலவீனங்கள்., மன நோய், அஜீரணக்கேளாறுகள், இதய நோய், தலைநோய், தலை பாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய் ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடை ந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது