Home காமசூத்ரா காம சூத்ரா உடலுறவு முறைகள்….Positions ..

காம சூத்ரா உடலுறவு முறைகள்….Positions ..

2523

9295203Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravuகாதலர்கள் கலவிநிலை – 1 பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது. கலவி நிலை – 2 பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.

கலவி நிலை – 3 ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.

கலவி நிலை – 4 இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம்.

கலவி நிலை – 5 முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

கலவிநிலை – 6 ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.

கலவி நிலை – 7 கலவிநிலை – 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.

கலவி நிலை – 8 இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

கலவி நிலை – 9 மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

கலவி நிலை – 10 ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.

கலவி நிலை – 11 இந்த நிலையில் ஆண் மல்லாந்து படுத்திருக்க பெண் அவன்மேல் அமர்ந்து கால்களை மடக்கியபடி இருவரது உறுப்புகளும் பொருந்தி உராய பெண் தனது விருப்பத்திற்கேற்ப சுகம் அனுபவித்தல். கேரளாவில் பிரசித்தமான முறை என்றாலும் இன்று உலக அளவில் இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. கலவி நிலை – 12 யானை புணர்தலைப் போல அமைந்திருக்கும் இக்கலவி நிலையில் பெண் மண்டியிட்டு முன்புறம் பார்த்தபடி இருக்க ஆண் பின்னாலிருந்து அவளை அணைத்தபடி அவளை ஒட்டியே கவிழ்ந்து அணைத்தபடி பின்பக்கம் வழியாக புணர்தல். இதிலும் பின்பக்கப் புணர்தல் அமைதலாம் இரு வழிகளிலும் கலவி செய்யலாம். அணைந்த வாட்டில் பெண்ணின் முலைகளைக் கையாளவும் முடிவதால் இன்பம் இரட்டிப்பாகும் என்பதி ஐயம் இல்லை.

கலவி நிலை – 13 இந்த நிலையில் ஆண் கால்களை அகட்டியபடி உட்கார்ந்துகொண்டு பெண்ணை தன் எதிர்ப்பக்கமாக முகம் நோக்கி தன்னுடன் நெருக்கி இருந்துகொண்டு குத்துக்கால் போட்டபடி நேரடியாகப் புணரலாம். இதிலும் முலைகள் மற்றும் வயிற்றுப்பகுதிகளைத் தடவிக்கொண்டும் பிசைந்துகொண்டும் கலவி செய்யலாம் என்பதால் இதுவும் மிகமிக அருமையான கலவி நிலையாகும்.

கலவி நிலை – 14 இந்த நிலையை வளைவு நிலை என்றும் சொல்லுவார்கள். இதில் ஆண் மண்டியிட்டு அமர்ந்து முன்னோக்கி குனிந்தநிலையில் பெண்ணை எதிரே மல்லாந்து படுக்கவைத்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெல்ல உயர்த்தி நேரடியாக காமம் செய்வதாகும். பெண் வாட்டத்திற்காக பின் சரிந்து கைகளை முட்டுக்கொடுத்து இடுப்பை உயர்த்திக் காட்ட வேண்டும். மிக நெருங்கிய காமச் செயலாக இந்த நிலை அமைகிறது.

கலவி நிலை – 15 உலகம் முழுக்க பயன்படுத்தும் பொதுவான கலவி நிலை இந்த முகம் நோக்கிய சுகம் கலவி நிலையாகும். மிகவும் பொதுவானதாக இருந்தாலும் இதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சிற்றின்பப்பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டும் சுகமாக கலவி செய்யும் அருமையான கலவி நிலையாகும்.

கலவி நிலை – 16 இதுவும் முந்தைய நிலை போன்ற பொதுவான முறை என்றாலும் இதில் ஆணின் மேல் பெண் படுத்து சுகம் அனுபவிக்கிறார்கள். முன் சொன்ன அதே சுகங்கள் இதிலும் இருந்தாலும் பெண்ணுக்கு அதிக வலி தராமல் பெண்ணின் ஆளுமைக் கேற்ப சுகம் அனுபவிக்கவிடுதலால் இந்த முறை சென்ற முறையை விட மிகவும் சிறந்தது என்பது எனது கருத்து.

கலவி நிலை – 17 மிக மிக ஆழமான உட்புகுதல் இந்த நிலையில் அமைகிறது. இந்த நிலையில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கம் நீட்டி உயர்த்தி ஆணின் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ஆணோ அவளது மேல் நெருங்கிப் படுத்து கைகளால் தனது பாரத்தை ஊன்றிக்கொண்டு நேரடியாக பெண் உறுப்பில் மிக ஆழமாக உட்புகுந்து சுகத்தை அனுபவிக்கிறான். மிக மிக நெருக்கமான உடல் உறவுச் சுகம் இதில் கிடைக்கிறது என்பது நானும் உணர்ந்த அனுபவம் ஆகும்.

கலவி நிலை – 18 ஆக்கிரமிப்பு நிலை என்றும் கூறப்படும் இக்கலவி நிலையில் பெண் மல்லாந்து படுத்திருக்க அவள் முன் நெருங்கிய நிலையில் ஆண் அமர்ந்து கால்களை அகட்டி அவளது பெண் உறுப்பின் நேரடியாக தனது உறுப்பினைச் செலுத்தி அமர்ந்த நிலையிலேயே இயங்குவதாகும். இந்த நிலையில் பெண் வசதியாக படுத்திருப்பதால் எந்தவித உடல் வலிகளும் இல்லாமல் ஆணின் முழு வீச்சையும் வேகத்தையும் அனுபவிக்கலாம். பெண்களுக்கு மிகவும் சுகம் தரும் நிலை இது.

கலவி நிலை – 19 பெண் மல்லாந்தும் ஆண் கவிழ்ந்தும் எதிர்ப்புறமாகப் படுத்து கலவி செய்தல். இதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். நான் இதை பயன்படுத்தியதில்லை என்பதால் இதனை முயற்சி செய்தவர்கள் கருத்தைக் கூறலாம்.

கலவி நிலை – 20 இது ஓர் ஓய்வு நிலைக் கலவி நிலை ஆகும். பெண் பக்கவாட்டில் படுத்திருக்க ஆண் அவளது பின்பக்கம் படுத்து பின்புறம் வழியாக கலவி செய்தல். இதில் இருவருக்குமே எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் ஓய்வாக இன்பம் அனுபவிக்கலாம். பெரும்பாலும் நான் அனுவத்து அறிந்த நிலைதான் இது. மிகவும் சுகமான நிலை என்றும் கூறலாம்.

கலவி நிலை – 21 கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது என்றாலும் இதில் சற்று உடல் சிரமம் இருக்கக்கூடும். பெண் ஆணின் பக்கம் முகம் திருப்பி முத்தமிட்டுக் கொண்டே சுகம் அனுபவிக்கலாம்.

கலவி நிலை – 22 பின்னிப்பிணைந்து இன்பம் சுவைக்கும் இந்த கலவிநிலையும் கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது தான். பக்காவாட்டில் இருவருமே கால்களைப் பின்னிப் பிணைந்துகொண்டு இன்பம் அனுபவிப்பதால் இதும் சுகம் தரும் கலை தான்.

கலவி நிலை – 23 இந்த நிலையில் பெண் கட்டிலின் முனையில் முன்பகுதி உடலைச் சரித்து கைகளின் பலத்தால் இருக்க அவளைத் தூக்கி பின்பக்கம் மூலம் பின்னாலிருந்து நின்றுகொண்டே ஆண் இயங்குவது. வண்டி ஓட்டுதலைப் போன்ற தொரு நிலை. பெண்ணின் கால்களை நன்கு அகட்டி இடையில் நெருக்கமாய் நின்று ஆண் இயங்குவதால் ஆணின் முழு வலிமையிலான செய்கைகளைப் பெண் மிக நன்றாக அனுபவிக்க இயலும். சிறந்த நிலை தான் என்றாலும் உடல் வலி சில நேரம் ஏற்படுத்தும் நிலை இது.

கலவி நிலை – 24 இந்த கலவிநிலையைத் திருகு நிலை என்றும் கூறலாம். கட்டிலின் முன் பகுதியில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கும் நிலையில் ஆண் நின்றுகொண்டு நேரடியாக உடலுறவு செய்யும் இந்த நிலையில் பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு முழுவதுமாக நுழைந்து இயங்கும் வாய்ப்பும் நெருக்கமும் இருப்பதால் இருவருக்குமே அதிகமான இன்பம் கிடைக்கும்.

கலவி நிலை – 25 அமர்வு நிலையான இந்த நிலை சற்று உடல்வலியும் சிரமமும் தரும் நிலை என்றாலும் இன்பத்தில் குறைவு இல்லாத நிலையாகும் இது. ஆண் கீழே படுத்து கால்களை உயர்த்தி அகட்டிக்கொள்ள கால்களுக்கிடையில் பெண் அமர்ந்து சரியாக ஆணுறுப்பை தன் உறுப்பில் நுழையவைத்து அமர்ந்து எழுந்து சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு அதிக சிரமம் இல்லை என்றாலும் ஆண்களுக்கு சற்று சிரமம் வரும் எனத்தோன்றுகிறது. பயன்படுத்தி கருத்தினைக் கூறுங்கள்.

கலவி நிலை – 26 இன்னுமொரு அமர்வு நிலைக் கலவி முறை. ஆண் ஒரு தலையணையின் மீது சாய்ந்து கால்களை லேசாக அகட்டி அமர்ந்துகொள்ள பெண் அவன் மேல் மிக வாட்டமாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டு இயங்கும் கலவி நிலை. ஓரளவுக்கு சுகம் கிடைக்கும் என்றாலும் வித்தியாசத்தை விரும்புபவர்கள் செய்து பார்க்கக்கூடிய கலவி நிலைதான் இது. கலவி நிலை – 27 கொஞ்சம் உடலை வளைத்துச் செய்யவேண்டிய சிரமமான கலவி நிலை இது. ஆண் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் பெண் தன்னை முக்கால் பாகம் முன்பக்கம் மேலே எழுப்பி ஆண் மூலம் சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு உடல் வலி ஏற்படலாம் என்பதால் இயன்றவரை முயன்று முடியாவிடில் விட்டுவிடலாம்.

கலவி நிலை – 28 பெண் மல்லாந்து படுத்து கால்களை உயர்த்திக் கொள்ள ஆண் அவளது முன்பக்கமாக மண்டியிட்டு நேரடியாக புணர்தல். இதில் உடல் சிரமம் அத்தனை இருப்பதில்லை. நேரடியாக இயங்குவதால் இன்பமும் அதிகரிக்கும். மேலும் பெண்ணின் கால்கள் சற்று குவிந்த நிலையில் இருப்பதால் பெண் உறுப்பு இறுக்கமாகி உடல் உறவு நல்ல இறுக்கமுடன் சுகமும் அதிகரிக்கும். பெண்ணுறுப்பு துவாரம் அகண்டபெண்கள் இதனை பயன்படுத்தலாம்.

கலவி நிலை – 29 பெண் மேலிருக்க ஆண் கீழே படுத்தவாறு பின்பக்கமாக ஆணுறுப்பை நுழைத்து இன்பம் அனுபவித்தல். பெண் தானே இயங்குவதுடன் பின்பக்கம் சாய்ந்து ஆண்மேல் படுத்து ஆணும் பெண்ணும் ஒருசேர இயங்குகையில் இன்பம் மேலதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

முதலிரவு ரகசியங்கள் – காம அறிவுரை நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள். அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள். அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள். தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார். படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள். – இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது? நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்! ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ் * முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் “உறவு”க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது. * திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை. * சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு.

நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை. * முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு “மூடை”யும் அதிகரிக்கும். * முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். “நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.

* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா… குவா…. சத்தம் கேட்கலாம். * சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.

* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி… பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. * முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், “அய்யோ… நம்மால் முடியாதோ?” என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.

அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும். மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே? இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.