Home இரகசியகேள்வி-பதில் காம கேள்விகளும் பதில்களும் டாக்டர் பதில்

காம கேள்விகளும் பதில்களும் டாக்டர் பதில்

145

வணக்கம் டாக்டர், என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான இடைவெளியில், சீராக மாத விலக்கு வருகிறது. நான் பெங்களூரில் வேலை பார்கிறேன், என் கணவர் தர்மபுரியில் இருக்கிறார். சனி, ஞாயிறில் பார்த்து, குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். எங்கள் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது, அனால் இந்த பிரச்சனைக்கு தான் வழி தெரியவில்லை.

எனக்கு மேலும் ஒரு சந்தேகம். என் தோழிகளிடம் பேசும்போது, முதல் முதலில் உடலுறவு கொள்ளும்போது, கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருமாமே, எனக்கு அப்படி வரவில்லை. வலிக்க மட்டுமே செய்தது. ஒரு ஐந்து, ஆறு முறை உறவு கொண்டதும், வலி நின்று விட்டது. ஒரு வேளை இதனால் ஏதும் பிரச்னை இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், எனக்கு சீராக மாத விடாய் வருவதால், என் கரு முட்டைகள் பலமாக உள்ளன என்று ஏற்கனவே கன்சல்ட் செய்த டாக்டர் சொன்னார். ஆனால் என் கணவர் உச்ச கட்டத்தில் விந்தை வெளியேற்றும் போது, என்னால் அதனை
உள்ளே அதிகமாக உணரமுடியவில்லை. என்னை என் குடும்பம், கர்பமாகததால் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், சீக்கிரம் வழி சொல்லுங்கள் டாக்டர்.

டாக்டர் பதில்:
ராதா உங்கள் பிரச்சனை புரிகிறது, முதலில் நீங்க ஒன்ன தெரிஞ்சக்கனும் உங்க கற்ப பையில தேவையான அளவு விந்து நிரம்பினா தான் கருமுட்டை உருவாகும்…அப்பறம் உங்க வேளை அது எப்படினு நீங்க சொல்லல..தினமும் பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்தால் உடலில் தேவையற்ற மன
உளைச்சலும் ஏற்படும், அத்துடன் உடல் சூட்டையும் அதிகரிக்கும் அதுவே கரு உருவாக்கத்தை தடுக்கும்..உடலின் சூட்டை அதிகரிக்காமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்..இளநீர்,முலாம்பழம்,நூங்கு சாப்பிடு இது வயிறை எப்பொழுதும் குளிரில் காக்கும்…அதேப்போல் உன் கணவரை அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொள் முடிந்தால் இருவரும் ஓரே இடத்தில் இருக்க முயற்சி செய்.! இது தான் உன் மன உளைச்சலை குறைக்கும்..மன உளைச்சல் இல்லனாவே சந்தோஷமான விஷயம் சீக்கிரம் உனக்கு நடக்கும்..

சொல்லப்போன நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது திருத்தி இல்லாத வாழ்க்கை இதுக்கு டாக்டர பார்த்து எனப்பயன்…செமன் குறைய காரணம் நாம் உண்ணும் உணவே…! உன் கணவர் வீட்டு சாப்பாட்டை விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்..அது உரிய புரத சத்தை கொடுப்பதில்லை…உன் கணவர் உரிய சத்தான உணவை சாப்பிட வை..கண்டீப்பா செமன் அளவு அதிகரிக்கும்..அதேப்போல் உன் கணவர் பிராய்லர் கோழி உட்கொண்டால் அதைக்குறைக்க சொல்..செமன் அளவு அதிகரிக்க எளிய வழி..பூசணி காய் சமைத்து
கொடு 2நாளில் பலன் தெரியும்…பிறகு கருவுற நீ மருந்து உட்கொண்டால் அதை நிறுத்து..உடலை மருந்தால் உருவாக்க முடியாது அதை தெரிந்துக்கொள்..உன் உடலின் எடை கண்டீப்பாக 55க்கும் குறைவாகவே இருக்கும் அதை முதலில் ஆரோக்கியமாக மாற்று,.சத்தான உணவை சாப்பிடு…ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு
இரத்தத்தை அதிகப்படுத்து..நீ தூங்குவதற்கு 1மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடு.அது சரியான செரிமானத்தை உருவாக்கும்…உனக்கு சரியான உடலைக்கொண்டு வா, உன் கணவர் தினமும் உன்னே தேடி வருவார் அப்பறம்
என்ன,…!

(2)?? ஹலோ டாக்டர், என் வயது 23. நான் எண் தோழியுடன் உடலுறவின் போது காண்டம் அணிகிறேன், ஆன்ல் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதணால்? மேலும் நான் தினமும் சுய இண்பம் அன்பவிக்கிறேன் இதணால் என் ஆண்மை குறையுமா?என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா? பதில் ப்ளிஸ் டாக்டர். பெயர் ஊர் வேண்டாமே.,

டாக்டர் பதில்: ஆணுறை தொற்று நோய் பரவாமல் இருக்க கண்டுப்பிடிக்கப்பட்டது.அதை அதிகமாக உடலுறவு கொள்ளும் விபசாரிகளிடம்,அல்லது குரூப் செக்ஸ் போது தான் பயன்படுத்தவும்..அதில் உயிர் கிறிமி நாசினி பயன்படுத்தப்பட்டு இருக்கும் அது உன் விந்துவில் உள்ள உயிரனுவை கொள்ளும் அதுவே அந்த வழவழப்பு..அப்பறம் விரைப்புத்தன்மை உன் காம உணர்வைப்பொருத்ததே,அதற்கும் ஆணுறைக்கும் சம்மந்தம்
இல்லை..இருந்தாலும் மலிவு விலை ஆணுறை உன் உணர்ச்சியை தடுக்கும் அதை தவிர்.

கைப்பழக்கம் ஆணாக பிறந்த அனைவருக்கும் உடைய பழக்கம் அதை தினமும் செய்வது ஆபத்தே,உன் விரைப்பு தன்மை குறைய இதுதான் காரணம்.குறைத்துக்கொள் வாரம் இரண்டு மூன்றுமுறை மட்டும் செய்.நரம்பை தளர விடதே..அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து தான் அத மறந்துடாத,..உன் சுண்ணி விரைக்கும் போது 4முதல் 5 இன்ச் நீளம் இருந்தாவே அது பெண்களுக்கு திருப்தி தரும்.ஆனால்
அதன் பருமன் அதிகமா இருக்கனும்.. பெண்களுக்கு பருமனே திருப்தி கொடுக்கும்..நீளமும் பருமனும் இருந்தாலே உனக்கு எல்லாம் கிடைக்கும்,உன் பயத்தை தவிர்

(3)??நான் குமரன். டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே தண்ணி வருது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?

டாக்டர் பதில்: நீங்க முதல ஒன்ன தெரிஞ்சுக்கனும்..உடலுறவின் போது விந்து சீக்கிரம்
வரதுக்கு உங்க மனசே காரணம்..ஓக்கும் போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்யணும்,ஆரம்பம் முதல் வேகமாக செய்யாதீங்க.

முதலில் உங்க பொண்டாட்டிய மூடு ஏத்துங்க அப்பறம் செய்யுங்க,எடுத்தவுடனே வேகமா செஞ்சா 2 நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுடும்..அப்படியும் கண்ரோல் பண்ண தண்ணி வரதுக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி வேகத்தை குறைச்சுக்கோங்க 15 நிமிஷம் வரைக்கும் பண்ணலாம்,இல்லனா முதல இருந்து மெதுவா பண்ணிட்டு அப்பறம் கடைசிய வேகமா பண்ணுங்க 25 நிமிஷம் வரை ஓக்கலாம்
நான் ஒரு NRI. என‌க்கு வ‌ய‌து 30. ச‌மீப‌த்தில் என‌க்கு பெண் பார்க்கும் ப‌ட‌ல‌ம் தொட‌ங்கி ஒரு வ‌ர‌ன் அமைந்துள்ள‌து. இரு வீட்டாருக்கும் மிக‌வும் திருப்தி. எதேச்சையாக‌ பெண்ணின் தாயாரிட‌ம் பேசும் போது அவ‌ர் ஒரு விச‌ய‌த்தை சொன்னார். என்னுடைய‌ பெண்ணின் இர‌ண்டு க‌ருமுட்டை பையில் ஒன்று DERMOID CYST(DERMOID OVARY CYST (HAIR)) ஆபிரேச‌ன் செய்து எடுத்து விட்டார்க‌ள். ஒரு க‌ருமுட்டை பை ந‌ன்றாக‌ உள்ள‌து என்று கூறினார். வ‌ரும் கண‌வ‌னிட‌ம் இதை சொல்லி அவ‌ர் விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இந்த‌ க‌ல்யாண‌ம் என‌ பெண் மிக‌ தெளிவாக‌ நேர்மையுட‌ன் சொல்லியுள்ளார்.

என‌க்கு இப்போது என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. வ‌லைய‌த‌ள்த்தில் தேடிய‌ போது ஒரு க‌ருமுட்டை பையே போதும் என‌ சொல்கிற‌து. +2 ப‌டிக்கும் போது ஆப்பிரேச‌ன் ந‌ட‌ந்துள்ள‌து. அத‌ற்க்கு அப்புற‌ம் ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை செய்து பார்த்த‌தில் எந்த‌ கோளாரும் இல்லை என்று அவ‌ருடைய‌ தாயார் கூறுகிறார். மாத‌விடாயிலும் எந்த ப்ரச்ச‌னையும் இல்லையாம்.

இந்த‌ பெண்ணை திரும‌ண‌ம் செய்து கொண்டால் என‌து இல்ல‌ற‌ வாழ்க்கை ந‌ன்றாய் இருக்குமா ?

இத‌னால் உட‌லறுவு கொள்ளும் போது பிர‌ச்ச‌னை ஏற்படுமா ? குழ‌ந்தை பிற‌க்குமா ?

என‌க்கு த‌க்க‌ ஆலோச‌னை வ‌ழங்கி என‌து குழ‌ப்ப‌த்தை தீர்த்து வைக்குமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்ப‌டிக்கு

என்றும் அன்புட‌ன்

க‌ண்ண‌ன்

மருத்துவரின் பதில்:

கண்ணன் அவர்களுக்கு, வணக்கம்.

பெண்ணின் கருமுட்டை பையில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால், உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது. கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, உடலிற்கு உள்ளே அமைந்துள்ள ஒரு விஷயமாகும். இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.

உங்கள் வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அந்த பெண்ணின் வயதைக் குறிப்பிடவில்லை. சரி, முதலில் அந்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும். வெகு சுலபமாக இந்த விடயத்தை அந்த பெண் உங்களிடம் மறைத்திருக்கலாம், ஆனால் உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று அந்த பெண் வெளிப்படையாக இருந்ததனால் அந்த பெண் கண்டிப்பாக, நேர்மையான குணவதியாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி, மருத்துவ ஆலோசனைக்கு வருவோம்,
DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத, புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி. இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை. அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது. அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். மருத்துவ முறையில், சரியான புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டும் எனறால், இந்த அறுவை சிகிச்சையால், அந்த பெண்ணின் கரு முட்டைகள் பாதியாக குறைந்து விட்டன. இதனால் உங்களுக்கு பிள்ளை பெரும் வாய்ப்பும் குறைந்ததாக சொல்லலாம்.

ஆனால், நன்றாக யோசித்து பார்த்தால், நீங்கள் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு அந்த பெண் உபயோகம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு கரு முட்டைகள் தான். இதனால் தேவைக்கு அதிகமாகவே அந்தப் பெண்ணிடம் கருமுட்டைகள் உள்ளன. இதனால் நடைமுறை வாழ்க்கையில் அந்தப் பெண்ணால், அதுவும் அந்த பெண் முப்பது வயதுக்கு கீழ் இருந்தால், கருவுற, பிள்ளைகள் பெற முடியும்.

இன்னொரு விடயத்தை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகத்தில் (Kidney) ஒன்று அகற்றப் பட்டது என்று உதாரணத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஒரு சிறு நீரகமே எல்லா வேலையையும் செய்து முடித்து விடும். அவரால் ஒரு சிறு நீரகம் அகற்றப் பட்டதை உணரக் கூட முடியாது, அந்த அளவுக்கு ரத்த சுத்திகரிப்பை ஒரு சிறு நீரகமே சிறப்பாக செய்து முடித்து விடும். ஆனால், ஏதோ, ஒரு விபத்தினாலோ, அல்லது எதிர்பாராத நோய் தாக்கத்தலோ இருக்கும் ஒரு சிறு நீரகதிற்கும் பாதிப்பு வந்து விட்டால் என்ன ஆகும்? இதே போல, அந்த பெண்ணால் உங்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தர முடியும் என்றாலும், எதிர்பாராத விதமாக, இருக்கும் ஒரு கருப்பை மூட்டைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் பிள்ளை பெற முடியாது என்பதே கசப்பான உண்மை. இதற்கான வாய்ப்பு மிக அரிது என்றாலும், ஒரு மருத்துவர் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இன்னொரு சின்ன விடயம்: அந்த பெண்ணின் மாத விடாய் முடிவு /முற்றல் (Menopause) கொஞ்சம் சீக்கிரமாகவே நடந்து விடும். ஏறத்தாழ பெண்களுக்கு இது ஐம்பது வயதில் நடுக்கும் என்றால், இந்தப் பெண்ணுக்கு இது நாற்பது வயதிலேயே நடக்க வாய்ப்பு உண்டு. இதனால் எந்த விதமான பாதிப்பும் உங்களுக்கு இருக்காது.

மருத்துவ ரீதியாக அனைத்தையும் கூறி விட்டேன், முடிவு உங்கள் கையில்.

குறிப்பு: இது ஒரு மருத்துவரின் பதில் என்றாலும், உங்களால் இயன்றால், அந்தப் பெண்ணை உங்களுடன் கூட்டிச் சென்று Gynecologist (பெண்ணுறுப்பு அறிஞர்) இடம் காட்டுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இன்னொரு மருத்துவக் கருத்து (Second Medical Opinion) கிடைக்கும். தொலை தூர மருத்துவ அறிவுரைகளை விட, நேரடியாக செக்கப் செய்வது தான் அதிக நன்மை பயக்கும்.