Home இரகசியகேள்வி-பதில் ஒருத்திக்கு, ஒரு சமயத்துல, ஒரு புருஷன் தான் இருக்க முடியும்

ஒருத்திக்கு, ஒரு சமயத்துல, ஒரு புருஷன் தான் இருக்க முடியும்

54

full-opan-moti-gand-wali-bhabhiauntygiral-ke-photoTamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந் தவன். தனியார் பேருந்தில் நடத்துன ராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்த, சகோத ரியின் மகள். இப்போது, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நான். பெற்றோர் யாருமில்லை. கூடப்பிற ந்தவர்கள் அனைவரும் தனித்தனி யே சென்றுவிட, என்னுடைய தம்பி மட்டும், என்னுடன் சில நாட்கள் இ ருக்க வேண்டிய கட்டாயம். அவனு க்கு, நிரந்தர வேலையில்லை. சென் னையில் தற்கா லிகமாக கிடைக்கும் வேலை பார்ப்பான். பின், ஊரு க்கு வந்து விடுவான். இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சாதா ரணமாக இருந்த து.

நான் பணியில் இருக்கும் நேரத்தில், என்னுடைய கம்பெ னிக்கு போன் பண்ணி, நான் டூட்டியில் இருப்பதைத் தெரிந் து கொண்டு, ஊருக்கு வந்து போய்க் கொண்டு இருந்திருக் கிறான் என் தம்பி. என்னுடை ய மனைவி, இதை, என்னிடம் சொன்னது இல்லை. பிள்ளை கள் கூறினர். ஆனாலும், நான், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ஒரு சமயம், பகல் பொழுதில், வேலை முடித்து வீடு திரும் பினேன். அப்போது, இருவரும் தனிமையில் இருப்பதை பார்க்க நேரி ட்டது. அன்று மாலையே, அவன் சென்னைக்கு சென்று விட்டான். இதைப் பற்றி, நான், என் மனைவியிடம் கேட்கவில்லை. இனி என் னவென்று கேட்பது… எல்லாம் முடிந் து விட்டது.
இதற்கிடையில், அவனிடமிருந்த, “டிவி’ டேப்ரெக்கார்டர் போன்றவற் றை கொடுத்தனுப்பினான். அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. இப்ப டியெல்லாம் நடந்தாலும், என்னுடை ய சராசரி, கடமையி லிருந்து, நான் தவறவில்லை.
பிறகு, ஒரு சமயம், திருமணம் ஒன்றி ற்காக சென்னை சென்றோம். அப்போது, அவனுடைய இடத்துக்கு சென்று தங்க வேண்டிய நிலைமை. அவன் தங்கியிருந்த இடம், ஒரே ஒரு அறைதான். நாங்கள், பிள்ளைகளும் அனைவரும் படுத்து விட்டோம். இடையில் விழிப்பு ஏற்பட்டு பார்க்கும்போது, இருவரை யும் காணவில்லை. சிறிது நேரம் சென்ற பின், மொட்டை மாடியிலி ருந்து இறங்கி வருவதைப் பார்த்து, நான் தூங் குவது போல் இருந்து விட்டேன். இப்படியாக, இவர்க ள் உறவு போய் கொண்டு இருக்கிறது.

ஊருக்கு திரும்பியபின், அவளிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள், “யாரிடம் போனேன். அவனும், என் மாமன்தானே…’ என்று சொல் லி. “எப்படி இந்த, “டிவி’ டேப்ரெக்கார்டர் எல் லாம் வந்தது. சும்மா வந்திடுமா… அவர் கொடு த்ததுக்கு, நான் திருப்பி தருகிறேன்…’ என்பது மாதிரி, பேசுகிறாள். இது என்ன அரிசி கொடுத்து, பருப்பு வாங்குகிற கதையா மேடம். நீங் களே சொல்லுங்கள்… எடுத்துச் சொல்ல பெரியவர்கள் யாருமில் லை. வெளியே யாரிடமும் யோசனை கேட் க முடியவில்லை…
இப்போது, அக்கம்பக்கம் எல்லாம் தெரிந்துவிட்டது. நாற்பது, ஐம் பது வீடுகள் உள்ள சிறிய கிராமத்தில், எவ்வளவு நாட்கள் மறைக்க முடியும். எல்லாருமே கேவலமாக பார்க்கின்றனர். அவளுடைய பிறந்த வீட்டுக்கும் தெரிந்து விட்டது. அவர்களும் வருவதில்லை. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஒரு சம்பவம் நடந்தது. அவனுடைய நண்ப ன் ஒருவனை, ஊருக்கு அழைத்து வந்திரு க்கிறான். இரவு, என் வீட்டில் தங்கியிருக் கிறான். அப்போது, அவன் இருப்பதைப் பற்றிகூட கவலைப்படாமல், இந்த நாய்கள் இரண்டும் சல்லாபித்துக் கொண்டு இருந் திருக்கின்றன. அவன் பார்த்து, காறித் துப்பி விட்டு, போய் விட்டான். போனவன், அவன் இருக்குமிடத்தில் போய், எல்லாரிடமும் பறைசாற்றி விட்டான். இப்போது, அங்கும், இவர்கள் மானம் கொடி கட்டி பறக்கிறது.

பெண்மையை, தாய்மையை போற்றக்கூடியது நம் கலாசாரம்; இந்த மாதிரி உறவுகளால் எப்படி கெடாமல் இருக்கும். இவ்வளவு நடந்தும், நான் உயிரோடு இருப்பதற்கு காரண ம், என்னுடைய இரண்டு பிள்ளைகள். அப்படி யே நான் போய் விட்டாலும் கூட, இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்தவா போகின்றன. இந்த உறவு நீடித்தால், பிள்ளைகள் பாடு என் னவாகும் என்று நினைத்து, நடை பிணமாக வாழ்கிறேன். ஆனால், அவர்கள் எதைப் பற்றி யும் கவலை ப்பட்டதாக தெரியவில்லை.

ஒரு சகோதரியாய், உங்களிடம் எல்லாவற் றையும் கொட்டி விட்டே ன். இந்த சகோதரன் வாழ்க்கை, நலம்பெற உங்கள் ஆலோசனை யை கேட்கிறேன். எனக்கு ஒரு வழியை காட்டுங்கள்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள வாசகன்.

அன்பு சகோதரருக்கு—
உங்கள் கடிதம் பார்த்தேன். எந்தவொரு ஆணும், பெண்ணை மதிக்க வேண்டிய துதான்… ஆனால், அதற்காக, அவள் தவறான பாதையில் போகிறாள் என்பது தெரிந்தவுடன், எடுக்க வேண்டிய நடவடி க்கைக ளை எடுக்க வேண்டுமே தவிர, பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது தவறு.
உங்கள் மனைவி, உங்களுடைய அக்கா ள் மகள், உங்கள் தம்பிக்கும் அவள் மு றைப் பெண்ணாக இருக்கலாம். ஆனால் , தாலி கட்டி வந்த பின், கணவனின் தம் பி, தனக்கு மகன் போல என்பதை அவள் புரிந்து கொண்டிருக்க வே ண்டும். அவளுக்கு புரியாவிட்டால் அந் க்கணமே, நீங்கள், உங்கள் அக்கா – தம்பி இருவரையுமே அழைத்து வைத்துப் பேசியிருக்க வேண்டும்.
சபல புத்திக்காரர்களை என்னதான் அடக்கி வைத்தாலும், அவர்கள், தங்க ளது விருப்பத்தை எப்படியாவது நிறை வேற்றிக் கொள்ளத் தான் நினைப்பர். வள்ளுவர் சொன்னதுபோல- “சிறை காக்கும்காப்பு என்ன செய்ய முடியும்… மகளிர் நிறை காக்கும் காப்பே தலை…’
ஆனால், உங்கள் பக்கமும், சில தவறு கள் இருக்கின்றன. சில ஆண் பிள்ளைகள், ஒன்றுமில்லாத அல்ப விஷயத்துக்கு எல்லாம், பெண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு, தானும் நிம்மதியிழந்து, அவளையும் சித்ரவதை செய்வர்.
அதுபோல இருக்க வேண்டாம். எப் பொழுது உங்கள் மனைவி, நீங்கள் ஊரில் இல்லாதபோது, உங்கள் தம்பி யுடன் முறை தவறி இருக்கிறாளோ – ஒன்று; உங்களது இந்த காடாறு மாத ம், நாடாறு மாதம் பாணி உத்தியோக நேரத்தை, நீங்கள் மாற்றிக் கொண் டிருக்க வே ண்டும் அல்லது உங்கள் அக்காவைக் கூப்பிட்டு, பதினைந்து நாட்கள், வீட்டோடு இருக்கச் செய்தி ருக்க வேண்டும். இதெல்லாம் போக ட்டும்.

சென்னைக்கு, ஏதோ திருமண விஷயமாக போனபோது, தம்பியின் ஒற்றை அறையில், நீங்கள், உங்கள் மனைவியுடன் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதாக, எழுதியு ள்ளீர்கள்.
வலுவில் போய், புற்றுக்குள் கையை விடுகிற மாதிரி, இந்த வாய்ப் பை, நீங்க ளே ஏன் ஏற்படுத்தித் தந்தீர்கள்? வேறு எங்காவது ஓட்டலிலோ அல்லது உறவி னர் வீட்டிலோ தங்கியிருக்கக் கூடாதா? ஒரு முறை ஏமாந்தால் போகட்டும் என லாம், பலமுறை ஏமாந்தால்…
போனது போகட்டும். உங்கள் மனைவியை அழைத்து, உங்கள் தம்பியையும் வைத்துக் கொண்டு இப்படி சொல்லுங்கள்:
இது, எனக்கு ரொம்பவும் தலைகுனி வா இருக்கு தம்பி. அவளை வச்சு இனிமே, என்னால நிம்மதியா இருக் க முடியாது. ஒருத்திக்கு, ஒரு சமய த்துல, ஒரு புருஷன்தான் இருக்க முடியும். அவளுக்கு உன் மேலத்தா ன் பிரியம்ன்னு தெரிஞ்சிட்டேன். பே சாம நீயும், அவளும் சேர்ந்து புருஷ ன், பெண்டாட்டியா இருங்க. இங்கே இருந்தா, ஊர் பேசும். உன் கூட பட் டணத்துக்கே அழைச்சிட்டு போ. அப் படியே நீ வாங்கிப் போட்ட சாமான் எல்லாத்தையும் தூக்கிட்டுப்போ. குழந்தைகளை அவ வச்சுக்க வி ரும்பினா வச்சுக்கட்டும். இல்லே… நான் பார்த்துக்கறேன். இனியும், இந்தப் போராட்டம் வேண்டாம்…
— இப்படி, “பளிச்’சென்று சொல்லுங்கள். குழந்தைகள் மீது, அவளுக்கு பாசமிருந் தால் அழைத்துப் போகட்டும். உங்கள் சகோதரன், அண்ணன் மனைவியை மட்டுமின்றி, அண்ணன் குழந்தைகளை யும், தா ன் செய்த பாவத்துக்காக ஏற்றுக் கொள்வதானால் ஏற்றுக் கொள் ளட்டும்.
இல்லையா… குழந்தைகளுடன் நீங்கள் பிரிந்து வாழுங்கள். உங்க ளது தன்மான உணர்வை மட்டுமின்றி – குழந்தைகளின் பிற்கால வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள். நீங்கள் கூடவே இருந்து, சம் பாதித்துப் போட்டு, குடும்பத்தையும் காப்பாற்றினால், உங்கள் மனை விக்கும், உங்கள் தம்பிக்கும் இந்த நிழலின் அருமை புரியாது.
திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொ டுங்கள். விலகிப் போங்கள். அவர் கள் சந்தோஷமாய் வாழ்ந்தாலும் சரி… இல்லாவிட்டாலும் சரி … திரை மறைவில் திருட்டுத்தனம் எதற்கு. திரையைச் சுருட்டி வீசி எறியுங்கள். மாற்றான் மனைவியை, தன் மனை வியாக வரிக்கக் கூடிய தைரியம், உங்கள் தம்பிக்கு இருந்தால், நடக்கட்டும்; இல்லா விட்டால், நாலு பேரறிய தலை குனியட்டும்.
உங்களுக்கு மட்டும் ஒன்று…
குட்டக்குட்டக் குனிவதற்குப் பெயர் பொறுமைசாலி இல்லை; ஏமாளி என்றுதான் சொல்வர்.