Home சூடான செய்திகள் எவன் கை வைக்க போறானோ? திரும்பி நின்று மொத்தமாக காட்டும் ஷாக்ஷி! மஞ்ச சேலை மறைவில்...

எவன் கை வைக்க போறானோ? திரும்பி நின்று மொத்தமாக காட்டும் ஷாக்ஷி! மஞ்ச சேலை மறைவில் தெரியும் அங்கம்!

304

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த பிறகு, யாருன்னே தெரியாமல் இருந்த ஷாக்சி வெளி உலகிற்கு கொஞ்சம் தலைகாட்ட ஆரம்பித்தார். மப்பும், மந்தாரமுமாக திரியும் ஒரு சில நடிகைகளைப் போல இல்லாமல், ஷாக்சிக்கு என்று ஒரு பாணி உண்டு. ஒரு சிலர் கவர்ச்சிக்கு தான் என்று நேந்து விட்டது போல இருப்பாங்க. ஒரு சில நடிகைகள் சீரியலுக்கு மட்டும் தான் அவங்க முகம் பொருந்தும் என்கிற மாதிரி இருக்கும். ஷாக்சியை பொறுத்தவரைக்கும், விளம்பரம், சீரியல், மாடலிங், சினிமா என எதில் வாய்ப்பு கொடுத்தாலும் திறமையாக செய்யக்கூடியவர்.

கல்லூரி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு சில இரசிகர்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்தாலும், அந்த முகத்தை மாடலிங் துறைக்கு ஏற்ப மாற்றி, இன்றைக்கு பெயர் சொல்லும் அளவுக்கு முத்திரை பதித்துள்ளார் என்று நேர்மறையாக பார்க்க வேண்டும். எல்லாமே நாம் அணுகும் முறையில் தான் இருக்கு. எப்போ பார்த்தாலும் பிரச்சனை, பிரச்சனை என்று புலம்பிக்கொண்டு வாழ வேண்டிய நேரத்தை கண்டதை நினைத்து பீல் பண்ணுவதை விட, கொஞ்சம் பொழுது போக்கு பக்கம் இருக்கும் நல்ல விசயங்களையும் உணர்ந்துபார்த்தால் அது பீல் குட் உணர்வை கொடுக்கும்.

ஆரம்பத்தில் நடிகைகளை கவர்ச்சி பதுமையாக பார்க்கும் பழக்கம் எனக்கும் இருந்தது. ஓரளவுக்கு முதிர்ச்சி வர ஆரம்பித்த பிறகு, அது தான் அவங்க தொழில், ஒவ்வொரு தொழிலும் மக்களோடு ஒவ்வொரு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கும். அதனை வைத்து ஒரு தனிப்பட்ட மனிதரின் குணத்தை நிர்ணயித்து விட முடியாது. உதாரணத்துக்கு ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்யும் ஒருவர் நாள் முழுக்க பலரது உடலை தொட்டுத்தான் ஆக வேண்டும். அடுத்தவர் உடம்பை தொடுகிறாரே என்று அவரை இழிவாக நினைக்க கூடாது.

அது போலத்தான் மாடலிங் துறையிலும், சினிமாவிலும் நடிக்கும் பெண்களை பார்க்க வேண்டும். இதெல்லாம் உணர்ந்த் பிறகே, நடிகைகளை கவர்ச்சியை வைத்து தவறாக விமர்சிக்கும் பழக்கம் என்னை விட்டு நீங்கியது. அதில் நான் சமீபத்தில் ரசித்தது ஷாக்சியின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை. எவ்வளவு கவர்ச்சியாக சேலை கட்டினாலும், அவர் காட்டும் முகபாவனையில் கவர்ச்சி மறைந்து, அழகு மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இதனை பார்த்த இரசிகர் ஒருவர், “எவன் கை வைக்க கொடுத்து வெச்சிருக்கே” என்று பதிவிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி, பதிவை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.