Home அந்தரங்கம் என்னங்க சொல்றீங்க? சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா? கை ரேகை எல்லாம் காணாமல்...

என்னங்க சொல்றீங்க? சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா? கை ரேகை எல்லாம் காணாமல் போச்சே!

804

பைப் கனெக்சன் இருக்குதேன்னு, சகட்டுமேனிக்கு மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே இருந்தால், பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகிப்போகும். எல்லாமே ஒரு லிமிட் தான். ஒரு சிலர் கைரேகை தேயும் அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணுவாங்க. ஆனால் ஒரு சில லெஜண்டுகள், கை விரல்களே போகும் அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்காகத்தான் இந்த பதிவு. அதே மாதிரி, சுய பழக்கத்தை திடீரென கைவிட்டால் குழந்தை பி றக்காது என்ற வ தந்தியும் பரவிக்கொண்டிருக்கு, அதனையும் இங்கே தெளிவு படுத்தலாம்.

சுய பழக்கம் தொடர்ச்சியாக இருந்தாலும், அதனை நிறுத்தினாலும் உங்கள் ஆண்மை தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது. அடிக்கடி மோட்டர் போட்டு நீர் உறிஞ்சினால் போரில் தண்ணீர் வற்றிப்போவது போல, அளவுக்கு அதிகமாக சுய இ ன்பம் செய்கையில், வி ந்து வெளியேறும் அளவு குறைந்து கொண்டே போகும். ஒரு நாளைக்கு நான்கு ரவுண்டு போவதெல்லாம் உடம்புக்கு ஆகாது பாஸ். ஒரு சில நல்ல பசங்க ஆர்வம் மிகுதியால் சுய ப ழக்கம் செய்தபிறகு, தவறான புரிதல் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

அதே மைண்ட் செட்டோடு, மனைவியிடம் உ ற வு கொண்டால் திருப்தி கிடைப்பதில்லை. இல்லையென்றால் விரைவிலேயே வி ந்து வெளியேறி விடுகிறது. உங்க மனசுக்கு பிடிச்சிருக்கா? அளவோடு செய்யுங்க தப்பே இல்ல. எல்லா உயிரினங்களுக்கும் உள்ள இயல்பான குணம். ஏதோ செய்யக்கூடாத தப்பு செய்வது போல மனதில் நினைத்துக்கொள்ளக்கூடாது. இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். சுய ப ழக்கத்தால் வி ந்து வெளியேறும் நேரத்திற்கும், மனைவியுடன் உ றவு கொள்ளும் போது வி ந்து வெளியேறும் நேரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

சுய ப ழக்கம் செய்தே பழக்கப்பட்டவர்களுக்கு, உறவில் வி ந்து வெளியேற நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால், திருப்தி கிடைக்காமல் போகிறது. நம்முடைய பழக்கத்தால் நம்மை நம்பி வரும் இன்னொரு பெண்ணும் ஏமாறும் நிலைக்கு தள்ளக்கூடாது. இந்த சிக்கல் உங்களுக்கு இருப்பது தெரிந்துவிட்டால், மனைவியோடு உ றவு கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சுய ப ழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் வி ந்து அதிகமாகவும், மெதுவாகவும் வெளி வரும். பிறகென்ன? இன்றைய நடவு, நாளைய விளைச்சல். ஜெய் பாகுபலி!