Home வீடியோ காப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது? இதுவரை விடைகாண முடியாத புதிர்!...

காப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது? இதுவரை விடைகாண முடியாத புதிர்! பெ ண்ணுறுப்பின் இரகசியம்!

4040

கட்டிளம் காளைகள் கை, கால் வெச்சுகிட்டு சும்மா இருப்பதில்லை. வருடத்திற்கு ஒரு டெலிவரி கொடுத்துவிடுவதால், இந்திய மக்கள் தொகை சீனாவை ஓவர் டேக் செய்துவிடும் என்ற பயத்தில், கு டும்பக்கட்டுப்பா டு நடைமுறைக்கு வந்தது. இரண்டு குழந்தைகளுக்கு பிறகு, கு டும்பக்கட்டுப்பா டு செய்துகொண்டால் அதற்கு பிறகு குழந்தை பெற முடியாது. அதற்கு பதிலாக க ருத்த டை சாதனம் பொருத்திக்கொண்டால், தேவைப்படும் போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இதுவரையில் எந்த ஒரு க ருத்த டை சாதனத்தையும் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிவதில்லை. அந்த மாதிரி நேரத்தில், போட வேண்டியதை போட்டால், ஏன் தேவை இல்லாத க ர்ப்ப ம் உண்டாகப்போகிறதென்று கேட்டால், கா ண்ட ம் அணிவது வசதியாக இருப்பதில்லை என பதில் வருகிறது. இந்த மாதிரி ஆட்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான், காப்பர் டி சாதனம். இது கரு தரிப்ப தை தடுக்க, பெண்ணின் உ றுப்புக்கு ள் வைக்கப்படுகிறது.

பெண்ணின் க ரு முட்டையை நோக்கி, போர் வீரன் போல எகிறி முன்னேறும் வி ந்தணுக்க ளை, வெள்ளை அ ணுக்க ள் எதிர்த்து நின்று அ ழித்து விடுமாம். கா ப்பர் டி பொருத்தி இருக்கும் போது, அங்கே வெ ள்ளை அணுக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கிறது. தாமிரத்தால் செய்யப்பட்ட காப்பர் டி சாதனம் முற்றிலுமாக வி ந்தணுக்க ளை அ ழித்து விடுகிறது. தாமிரத்தின் எந்த அம்சம் வி ந்தை அ ழிப்பதில் பங்காற்றுகிறது என்ற இரகசியம் இன்னும் விடைகாணாத புதிராகவே உள்ளது.

கா ப்பர் டி சாதனம் பெ ண்ணின் உ றுப்புக்குள் பொருத்தப்படும் போது, ச வ்வி ன் உதவியுடன் உட்செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டாலும், பிறகு அது உள்ளே இருப்பதே தெரியாத அளவுக்கு இலகுவாகிவிடும். ஏதோ இந்த ஒன்று இருப்பதால் தான் வதவதன்னு குழந்தை பெற்றுக்கொள்ளும் சல்லை ஒ ழிந்து, பெண்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது. இதுவும் இல்லைனா, க ர்ப்பிணியாக வே வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்.